Articles by Savitha

Savitha

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

Savitha

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!! மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பிரபல உணவகமான அம்சவல்லிபவன் உணவகத்தில் ...

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

Savitha

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி ...

நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

Savitha

ஓமலூர் அருகே உள்ள நெசவு கூலித் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன் பெற்று பாராட்டு மேலும் ...

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

Savitha

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய ...

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!

Savitha

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!! இளைஞர்கள் உருட்டு கட்டையுடன் எதிரியை தாக்க, சென்றதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ...

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

Savitha

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!! தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Savitha

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ...

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

Savitha

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!! உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை. பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து ...

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

Savitha

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ...

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

Savitha

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் ...