ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!! நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை.  இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் … Read more

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!

AC helmets for traffic guards to beat the summer heat..Amazing idea of ​​Govt..!!

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.  இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலித் அரசியல் குறித்து தெரியாமல் தான் காலா, கபாலி போன்ற படங்களில் நடித்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.  அடுத்ததாக இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார் … Read more

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??

Mansoor Alikhan in intensive care unit.. what do doctors say..??

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே … Read more

மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!!

Can't vote if you have henna..??Voters panic over WhatsApp rumours..!!

மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!! ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் வாக்குச்சாவடிகளை தயார்ப்படுத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தியால் வாக்காளர்கள் பீதியில் உள்ளனர்.  அதன்படி வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் கைகளில் மருதாணி … Read more

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!

Do you go to your hometown to drive..?? You can travel without paying..!!

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!!

Vote for DMK India alliance..Rajini movie director openly said..!!

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!! சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் தாசெ ஞானவேல். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்த் ஞானவேல் செய்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி … Read more

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!!

Three days of continuous holiday reverberates.. 400 crores worth of liquor sold in one day..!!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!! தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது என்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதாலும், நாளை மறுநாள் தேர்தல் என்பதாலும் தமிழக அரசு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.  இதனையடுத்து தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 20ஆம் தேதி தான் … Read more