மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா?? தமிழகத்தில் எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ மது என்ற வார்த்தையினால் ஒவ்வொரு நாலும் குடும்ப தலைவிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினைகள் வந்து சேராத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மகளிரிடம் உள்ள வாக்கினை பெற வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற … Read more

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை, மும்பை, குஜராத், போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு தங்களது ஆட்டத் திறனை இளம் துடிப்பான வீரர்களை கொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை அணியின் துடிப்பு மிக்க வீரராக வளம் வந்து கொண்டிருக்கும் சிவம் துபேவின் … Read more

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு! தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களையும், அதே சமயத்தில் பல இலவச பொருட்களையும், அரசின் நிதி உதவிகளையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதால் எண்ணற்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் நியாய விலை … Read more

மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் எண்ணற்ற தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களின் தண்டனை காலத்தை நல்வழி படுத்தும் நோக்கில் உபயோகமாக உள்ள வகையில் சமீபத்தில் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு புத்தக வாசிப்பு அறிவினை மேம்படுத்தும் நோக்கில் வசதி படைத்தோர் மற்றும் புத்தக சேமிப்பு பழக்கமுடையோர் தங்களிடம் உள்ள புத்தகங்களை சிறை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். சிறை துறை நிர்வாகத்தின் … Read more

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள் தமிழ் திரைப்பட துறையில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்போது இளம் இயக்குனர் வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லீயோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து … Read more

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கான காரணமாக பார்க்கப்படுவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை குறித்த வார்த்தை போர் தான் டாப் கியரில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் திமுகவும், திமுகவிடம் அண்ணாமலையும் மாறிமாறி … Read more

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்!  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்தெடுக்கபட்டபின், அவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார பிரச்சனையில் பல சிக்கல்கள் கட்சியில் உருவாகியது.  இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என பழனிசாமி தரப்பினர் கூறிவந்தனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சிக்கு ஒற்றை தலைமை … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து!  ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாகவும் உள்ள ஒரே அணிதான் தல என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது என்றால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமே கேப்டன் … Read more

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி!  தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டிற்கு முன்னாள் திரைப்பட பாடல்கள் என்பது சிறிதளவே ஒலித்து கொண்டிருந்த நிலையில், மதுரை பண்ணபுரத்தில் இருந்து திரைப்பட இசை வாய்ப்பினை தேடி சகோதரர்கள் சிலர் சென்னை வந்தனர். பல இடங்களில் இசை வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய தொடர் முயற்சியால் தன்னுடைய நெருங்கிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் உதவியால் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் … Read more

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது – கவாஸ்கர் சொல்கிறார். இந்தியா கிரிக்கெட் அணியில் எத்தனையோ கேப்டன்கள் இருந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளவர் தான் மஹேந்திர சிங் தோனி, ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கும் அளவுக்கு தன்னுடைய செயல்பாடுகளால் … Read more