கொரோனா காலத்தில் உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவில்லை ? ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதில்
கொரோனா காலத்தில் உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவில்லை ? ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கு அறைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கு பில் தொகை இன்னும் வழங்காமல் உள்ளது என பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் … Read more