தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்கென பல்வேறு வகையான அதிரடி திட்டங்கள் மற்றும் பயிர் கடன் போன்ற திட்டங்களை வழங்கி வருகிறது இதனால் பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு பயன்பெற்று வரும் நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு 247 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. 2023-2024 அரவை பருவத்திற்கு ஆலைகளுக்கு பதிவு செய்த விவசாயிகளுக்கு இந்த சிறப்பான ஊக்கத்தொகையை வழங்க ஆணை வெளியிட்டுள்ளது. எப்போதும் கரும்பு விவசாயிகள் மீது தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு … Read more