இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

An amazing woman who drives a car without two hands..!

இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!! மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த உலகில் பலர் உள்ளனர். உடல் அளவில் குறை இருந்தாலும் மனதளவில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற சாதனை மனிதர்களில் ஒருவரை பற்றி தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர் வேறு யாருமல்ல பிறக்கும்போத குறைபாடு காரணமாக கைகள் இல்லாமல் பிறந்த கேரளாவை சேர்ந்த ஜிலுமோல் மேரியட் தாமஸ் தான். … Read more

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

Tamil Nadu has become a drug state because of the Chief Minister - H Raja!

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!! தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா போதையால் இளைஞர்கள் சிலர் அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கியது, சாலையில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது என அட்டகாசம் செய்திருந்தனர். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினால் தான் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி … Read more

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? 

The actor who received a slap on the cheek 17 times for just one scene.

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? சினிமா என்பது ஒரு கலை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே அந்த கலையை சிறப்பாக செய்ய முடியும். அதிலும் நடிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடியும். உண்மையில் படத்தில் பார்க்கும்போது அந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்க வேண்டும். இதுபோன்று பெயர் வாங்குவதற்காக … Read more

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!! 

When are you asking for a divorce.. Robo Shankar's daughter dazzled in the interview!!

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!! பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு கடந்த மாதம் அவரின் சொந்த ஊரான மதுரையில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திரஜா அவரின் மாமா கார்த்திக் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் சங்கீத் ஹல்தி என அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்தன. அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல … Read more

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

Now E-pass is mandatory.. High Court has ordered to take action..!!

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!! கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு … Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

Cow dung was not mixed in the drinking tank.. People were shocked by the results of the study!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள். மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி … Read more

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

Why didn't you ask for bail?? Argument in Kejriwal case!!

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!! மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து சிறையில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை … Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

12 people admitted to hospital after eating chicken shawarma..!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த உணவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி உள்ள சூழலில் தற்போது சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் தான் … Read more

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! 

Muslims are mostly using condoms. Controversy sparked by Owaisi's speech...!!!

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! ஹைதராபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று மறைமுகமாக பேசியதாக குற்றம் சாட்டிய ஓவைசி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “முஸ்லீம்கள் அதிக  குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறி ஏன் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த … Read more

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Nirmala Devi case verdict by the court..!!

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் … Read more