”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை! நடிகை அமலா பால் நடித்துள்ள காடவர் என்ற திரைப்படம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை … Read more

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது. முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான … Read more

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா! தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் மந்திரியாக உள்ளார். தமிழில் 90 களில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் அவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகை ரோஜா … Read more

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில்  கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது. முதலில் … Read more

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்! நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவர். 40 ஆண்டுகளாக நடிகராக இருந்துவரும் அவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். மோகன்லால் இயக்கத்தில் ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மோகன் லாலின் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. … Read more

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் … Read more

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு! கனடாவில் வழக்கு ஒன்றின் போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். இது இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உடலுறவின் போது இணையரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆணுறை பயன்பாட்டு எதிர்ப்பு அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடலுறவின் போது இணையரின் வெளிப்படையான அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என கனடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் … Read more

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா? அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் … Read more

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸோடு மோதிய முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more