எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்! எடப்பாடி அழைப்புக்கு சீமான், விஜய் கொடுத்த reaction இதுதான்!

Come to our alliance! This is the reaction of Seeman and Vijay to the Edappadi call!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார். தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் … Read more

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

10 Indian states with the most bad language use – Shocking information revealed in study!

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார். இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன … Read more

மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்ட எடப்பாடி அதனை நிராகரித்த விஜய் வெளியான அதிரடி ட்வீட்!

சென்னை :இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள்  போட்டியிடுகின்றன .மேலும் அதற்க்கான சுற்றுப்பயணகள் செல்வது மற்றும் மக்களை சந்திப்பது போன்ற வேலைகளையும் வெகு விரைவாக பார்த்து வருகின்றன.இவ்வாறு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  மக்களை சந்தித்த போது திமுகவிற்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று கூறியது நாம் அறிந்தவை .  

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு … Read more

கள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

Family destroyed by illicit affair! Husband stabs wife in hospital!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் … Read more

லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!

The wife caught her husband who was living a live-in-together life! Busy in Pudupettai!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து … Read more

இஸ்லாமிய வாக்கு கிடைக்காது.. திமுக பக்கம் தாவிய அதிமுக மூத்த தலை!! திக்குமுக்காடும் எடப்பாடி!!

Senior leader of AIADMK showed green flag to DMK!! Edappadi with a thick head!!

ADMK DMK: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் தான் அன்வர் ராஜா. எம்ஜிஆர் இறந்த காலத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறும் வரை அதிமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் கட்சிக்கு பக்கபலகமாக இருந்துள்ளார். இவர் பாஜகவின் மத வேறுபாடு காரணமாக அதன் கூட்டணியை முழுமையாக எதிர்த்தார். இதனால் 2021 ஆம் ஆண்டு இவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர். மேலும் எடப்பாடி தவிர்த்து சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2023 ஆம் ஆண்டு மீண்டும் … Read more

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கா? ரஜினியின் உடன்பிறப்பு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கா? ரஜினியின் உடன்பிறப்பு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் தன்னுடைய கடைசி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இனி தீவிர அரசியலில் விஜய் இறங்கப்போவதாக அறிவித்து தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்திற்குள் புகுந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன். இவர் ஆன்மீகத்தில் ரஜினிகாந்தை போலவே அதிக நாட்டம் கொண்டவர். பாஜக கட்சியின் விசுவாசியும் கூட. இவரை வைத்து எப்படியாவது ரஜினியை அரசியலில் இறக்கி பாஜகவிற்கு ஆதரவான சூழலை … Read more

பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்த அதிமுக பிரபலம்! அதிமுக எடுத்த அதிரடி ஆக்சன்!

AIADMK celebrity who raised his voice against BJP! AIADMK's bold action!

அதிமுக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற எம்.பி பதவி வகித்தவர் அன்வர் ராஜா. இவர் ஆரம்பம் முதலே பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் அதிமுக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என்று பேட்டி கொடுத்தார். பாஜவுடன் இணைவது மிகப்பெரிய தோல்வியில் போய் முடியும் என்கிற மாதிரியான கருத்துக்களை அண்மையில் அன்வர் ராஜா தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே … Read more

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி என்பது புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மூலக் கட்டத்தில் உறங்கிக் கிடக்கும் புற்றுநோய் செல்களை விழித்தெழச் செய்து, நோயை உடலின் பிற பாகங்களுக்கு பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, பல மார்பக புற்றுநோயாளிகள் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கூட மறுமுறையாக நுண் பாகங்களில் புற்று பரவல் ஏற்படக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆய்வுப் படிப்பு மற்றும் முக்கியமான விவரங்கள்: … Read more