மீட்டரையே சூடேற்றும் கரண்ட் பில்.. கட்டமுடியவில்லை!! திரௌபதி இயக்குனர் புலம்பல்!!
DMK: தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியானது மிகவும் பின்னோக்கி நிலையில் உள்ளது. ஏனென்றால் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்ததுடன் பொருளாதார ரீதியான விலைவாசியும் உயர்ந்துவிட்டது. விளம்பரத்திற்காக சில திட்டங்களை கொண்டு வந்து விட்டு அதனையை வைத்து படம் காட்டி வருகின்றனர். ஆனால் இம்முறை இவர்கள் ஆட்சி மீது மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது ரீதியாக தனியார் ஊடகங்கள் பொது மக்களிடம் கேட்கையில், கடந்த முறை … Read more