வாயுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க.. இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

வாயுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க.. இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் தேங்கும் கழிவுகளால் வாயுக் கோளாறு ஏற்படுகிறது.இந்த வாயுத் தொல்லை நீங்க அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் 2)வெள்ளை கற்கண்டு செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடியாக்க வேண்டும். அடுத்து வெள்ளை கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டால் நீண்ட … Read more

இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

வயிற்றில் அல்சர் புண்கள் இருந்தால் எப்பொழுதும் வயிறு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.இந்த அல்சர் புண்கள் குணமாக மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்து அல்சர் புண்களை குணப்படுத்திக் கொள்ளலாம். பார்லி அரிசி உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு அல்சர் புண்களை குணப்படுத்த உதவுகிறது.இந்த பார்லியில் எப்படி கஞ்சி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி 2)தேன் 3)பசும் பால் பயன்படுத்தும் முறை:- முதலில் இரண்டு தேக்கரண்டி பார்லி … Read more

கருவளையம் மாயமாக.. முகம் தங்கம் போல் மின்ன இந்த ஒரு அதிசய வேர் போதும்!!

கருவளையம் மாயமாக.. முகம் தங்கம் போல் மின்ன இந்த ஒரு அதிசய வேர் போதும்!!

உங்கள் முகத்தில் வந்துள்ள கருவளையம்,கருமை நீங்கி எப்பொழுதும் முகம் பிரகாசமாக இருக்க வெட்டி வேர்,மஞ்சள் தூள்,ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)வெட்டி வேர் 2)பசும் பால் 3)கஸ்தூரி மஞ்சள் 4)ரோஸ் வாட்டர் செய்முறை விளக்கம்:- முதலில் 20 கிராம் வெட்டி வேரை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த பொடியை கொட்டி கொள்ள வேண்டும். பிறகு அதில் காய்ச்சாத … Read more

உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

பெண்களுக்கு பிடித்த வெள்ளிப் பொருட்களை எப்படி கருத்துப்போகாமல் பராமரிப்பது என்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டூத் பேஸ்ட் 2)சமையல் சோடா செய்முறை விளக்கம்:- ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை கருத்த வெள்ளிப் பொருட்கள் மீது அப்ளை செய்து பிரஸ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் கருத்த வெள்ளி பளபளப்பாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு … Read more

தமிழில் எழுத பேச தெரிந்தால் போதும்.. Indian Overseas Bank அருமையான வேலை காத்திருக்கு!!

தமிழில் எழுத பேச தெரிந்தால் போதும்.. Indian Overseas Bank அருமையான வேலை காத்திருக்கு!!

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு,ஒடிசா,குஜராத்,மேற்கு வங்கம்,பஞ்சாப்,மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். வேலை வகை: அரசு வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்: மொத்தம் 400 கல்வித் தகுதி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு … Read more

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

உடலில் புரதச் சத்து அதிகரிக்க பயறு வகைகளை அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.புரோட்டின் பவுடருக்கு பதில் இந்த தோசை சாப்பிட்டால் இயற்கையான முறையில் உடலில் புரதம் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – 25 கிராம் 2)துவரம் பருப்பு – 20 கிராம் 3)சுண்டல் – 20 கிராம் 4)ஜவ்வரிசி – 10 கிராம் 5)உளுந்து பருப்பு -20 கிராம் 6)உப்பு – சிறிதளவு 7)வெங்காயம் – ஒன்று 8)கறிவேப்பிலை – ஒரு கொத்து 9)பச்சை … Read more

புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இருந்து வேலைவாய்ப்பு தொடரான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: புதுவை அரசு வேலை நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பதவி: கிராம நிர்வாக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 … Read more

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

நம் இந்திய வேளாண் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள உதவிப் பேராசியர் மற்றும் சீனியர் டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: இந்திய வேளாண் துறை(விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்) பதவி: உதவிப் பேராசியர் – 41 சீனியர் டெக்னிக்கல் … Read more

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானால் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. வியத்தகு புதிய காட்சிகளில் பிடிக்கப்பட்ட இந்த இடைமறிப்பு, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடந்த கடுமையான ஷெல் தாக்குதலின் போது, ​​அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை … Read more

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

இளம் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முதுமை காலத்தில் நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும். வயதான பிறகு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது மூட்டுவலிதான்.இந்த மூட்டு வலி தொந்தரவு நம்மை நெருங்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் மூட்டு வலிமையை அதிகப்படுத்தக் கூடியது.ஆளிவிதை,பாதாம் பருப்பு,வால்நட்,சியாவிதை,மீன் போன்றவற்றை சாப்பிட்டால் … Read more