கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடம்: கோயம்புத்துர் பணி: 1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் 2)வாட்ச்மேன் கல்வித் தகுதி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்: இந்த … Read more

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: *Deputy Manager காலிப்பணியிடங்கள்: Deputy Manager பணிக்கு மொத்தம் 60 … Read more

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

காலை நேரத்தில் பருகும் ஒரு பானம் டீ,காபி.பாலில் தயாரிக்கப்படும் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர்.ஆனால் இந்த பானங்களால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.இதற்கு மாறாக உடல் ஆரோக்கியம்தான் கெடத் தொடங்கும்.எனவே இனி டீ,காபிக்கு பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானங்களை செய்து பருகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள். 1)நெல்லிக்காய் நீர் முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைந்த … Read more

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

கொளுத்தி எடுக்கும் வெயிலால் உடல் அதிக சூடாகிவிடுகிறது.இதனால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் சூட்டால கண,சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.எனவே உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி குளிர்ச்சி தரும் பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)இஞ்சி துண்டு – ஒன்று 3)உப்பு – சிறிதளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை … Read more

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

உடலில் எலும்புகள் வலிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருப்போம்.எனவே எலும்புகள் வலிமையை அதிகரிக்க இந்த முருங்கை விதையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)பசும் பால் – 150 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் முருங்கை விதையை எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் … Read more

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

இன்றைய உலகத்தில் பணம்,சொத்து போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் பிரச்சனை இல்லாத வகையில் அமைகிறது.சிலர் நகை,பணம்,சொத்து போன்றவற்றை அளவிற்கு அதிகமாக சேமித்தாலும் ஏதோ ஒரு காரணங்களால் அவை அவர்களின் கையை விட்டு நழுவி சென்றுவிடுகிறது.சிலருக்கு பல வருடங்களாக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது. எனவே சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க இந்த சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு கருநீல நிறத்தில் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் … Read more

உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அந்த வீட்டில்தான் செல்வ செழிப்பு ஏற்படும்.லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை வராமல் இருக்கும். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.இன்றைய சூழலில் பணம் மட்டுமே எல்லாத்தையும் கொடுக்கிறது.பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு தடையின்றி பணம் வந்து கொண்டே இருக்க மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று … Read more

சண்டை சச்சரவு உள்ள குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க.. இந்த தீபத்தை போட்டு வழிபடுங்கள்!!

சண்டை சச்சரவு உள்ள குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க.. இந்த தீபத்தை போட்டு வழிபடுங்கள்!!

இந்த உலகில் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை.தினமும் ஏதேனும் ஒரு சண்டை வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.குடும்பம் என்றால் 1000 பிரச்சனைகள்,கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.இருப்பினும் தொடர்ந்து சண்டை மட்டுமே வரும் வீட்டில் ஒற்றுமை என்பதை பார்க்க முடியாமல் போய்விடும். குறிப்பாக கணவன்,மனைவி சண்டை அதிகமானால் குடும்பமே பிரிந்துவிடும்.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை முரண்பாடு இருந்தால் வீட்டில் நிம்மதி,சந்தோஷம் இலலாமல் போய்விடும்.அதேபோல் மாமியார்,மருமகள் சண்டை இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து கொண்டே … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி? இந்திய வான்படையின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி என இந்திய ராணுவம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” எனும் இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையின் விவரங்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில், பாகிஸ்தானுக்குச் சீனாவால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை இந்திய விமானப்படை (IAF) தடையை மீறி முக்கிய இராணுவ தளங்களை … Read more

திருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!

Thiruma appreciated Anbumani for speaking in favor of minorities

PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் … Read more