பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

இன்று பலரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பாக சிறுநீரக கல் உள்ளது.எந்த வயதினருக்கும் இந்த கல்லடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.சிறுநீரகத்தில் கற்கள் வர முக்கிய காரணம் தண்ணீர் பருகாமை மற்றும் சிறுநீர் கழிக்காமையே. சிறுநீரகத்தில் படியும் கற்களை கரைத்து வெளியேற்ற இந்த கை வைத்திய முறையை செய்து பயனடையலாம். தேவையான பொருட்கள்:- 1)பிரியாணி இலை – ஒன்று 2)ஏலக்காய் – ஒன்று 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் எடுத்துக் … Read more

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

நாம் சாப்பிடும் கிழங்கு வகைகளில் அதிக சுவை நிறைந்த சேனைக்கிழங்கு கல்யாண வீட்டு விசேஷ இலை விருந்தில் தனி இடத்தை பிடிக்கிறது.இந்த சேனை கிழங்கில் செய்யப்படும் வறுவல் அதிக சுவை நிறைந்தவையாக இருக்கிறது.அசைவ உணவுகளே தோற்றுப் போகும் அளவிற்கு இந்த கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும். சேனைக்கிழங்கில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.வாரத்தில் இரண்டு தினங்கள் இந்த கிழங்கை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பதவி: அலுவலக உதவியாளர்(Office Assistant) காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் … Read more

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற மேலாண்மை பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த் Management Trainee பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய பருத்தி கழகம் பதவி: மேலாண்மை பயிற்சியாளர்(Management Trainee) காலிப்பணியிடம்: Management Trainee பணிக்கு என்று மொத்தம் பத்து காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: Management … Read more

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் தடைபடுதல் போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் கண்திருஷ்டி இருந்தால் வீட்டில் கெட்ட விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சம் இருக்காது.இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். எனவே வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற,நேர்மறை … Read more

அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP alliance stirs!! New demand for 2 seats in letter!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர். இந்தக் குழப்பம் பாஜக … Read more

இந்தியாவின் அதிரடி தாக்குதல் – பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் மண்ணாகியது!!

India's surprise attack - Three Pakistani airbases destroyed!!

INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூர் கான் தளம் பாகிஸ்தானின் … Read more

பகல்ஹாம் தாக்குதல் முழுவதும் இந்தியாவின் நாடகம்!! பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

பகல்ஹாம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்திய ராணுவப்படை ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. முதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்பது மையங்கள் அழிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் எல்லையரைப் பகுதியான பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலில் நடத்தி வருகிறது. ஆனால் 2019 ஆம் … Read more

பெண்களுக்கு மகிழ்ச்சி!! ரூ.1000 உரிமை தொகைக்கு புதிய வாய்ப்பு – என்ன மாற்றம் வந்துள்ளது!!

Women are happy!! New opportunity for Rs.1000 entitlement amount – what a change!!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவாக்கத்துடன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்ற பெண்களுக்கும் ரூ.1000 தொகை கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 1.25 கோடி பெண்கள் … Read more

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்: 1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும். 2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம். 3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு … Read more