பாஜகவுக்கு டிவிஸ்ட் கொடுக்கும் பாமக.. விஜய்யுடன் போட்ட டீலிங்!! வெளியாகப்போகும் பரபர அறிவிப்பு!!

pmk-will-give-bjp-a-split-dealing-with-vijay-exciting-announcement-to-be-released

TVK PMK: ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உறுதியாக இருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியினர் அதற்கு எதிராக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் பிளவில் இருந்த அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஆனால் இவர்களை தாண்டி மூன்றாவது கட்சி ஒன்று கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என கூறுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி பிடிக்காத கட்சிகள் தொடர்ந்து விலகி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் பாமகவும் பாஜகவை விட்டு வெளியேறிவிடும் … Read more

நானும் எடுக்குறேன்டா சாதி படம்!.. ரஞ்சித், மாரியை திட்டும் இயக்குனர்!…

mari selvaraj

தமிழ் திரையுலகில் 90களில் நிறைய சாதிய படங்கள் வெளிவந்தது. குறிப்பாக கவுண்டர் மற்றும் தேவர் சமூகத்தின் பெருமைகளை பேசும் நிறைய படங்கள் அப்போது உருவானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்கள் கவுண்டர் சாதி பெருமைகளை பேசியது. அதேபோல், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கினார்கள். கமல் கூட தேவர் மகன் எடுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சாதியை வைத்து படமெடுப்பது என்பது கிரின்ச்சாக மாறிவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்களில் பலரும் சாதி பற்றி பேசுகிறார்கள். … Read more

இந்த அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஸ்டாலினிடம் போன லிஸ்ட்!! முதல் ஆளே இவர் தான்!!

they-have-said-that-important-ministers-will-be-transferred

DMK: திமுக அமைச்சர்களால் தொடர் இன்னல்களை அதன் தலைமை சந்தித்து வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பலமுறை எச்சரித்தும் கனிவுடனும் சொல்லி பார்த்து விட்டார். ஆனால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். அதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கட்டாயம் அமைச்சரவை மாற்றம் இருக்குமென ஸ்டாலின் நேரடியாகவே கூறியுள்ளார். அதன்படி எந்தெந்த அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்பது குறித்து உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதன்படி முதலாவது … Read more

பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!.. மத்திய அரசு நடவடிக்கை…

pakistan

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ பஹல்காம் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த அந்த வீடியோவில் “தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பயணிகள் சத்தம், அலறல், குழப்பம்”, மற்றும் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்தவர்கள்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் சமூக … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!

5 actionable decisions taken against Pakistan!! A check placed by Prime Minister Modi!!

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் … Read more

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பியிருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!!

Death threat issued to famous cricketer Gautham Gampiyeel from ISIS terrorists!!

செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் … Read more

மயோனைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்து உத்தரவு!!

Shock for mayonnaise lovers!! Tamil Nadu has completely banned it!!

தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது. மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் … Read more

தனுஷ் குறித்து அவதூறு.. கோபத்தில் நெப்போலியன் எடுத்த முடிவு!! அதிரடி காட்டும் போலீஸ்!!

Defamation against Dhanush.. Napoleon's decision in anger!! Police take action!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் நெப்போலியன் அவருடைய மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக பல விமர்சனங்கள் வீடியோக்களாக வெளிவந்தது. அதனை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் மீண்டும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டிருக்கிறது. நெப்போலியன் அவர்கள் நடத்திவரக்கூடிய ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் இருக்கக்கூடிய தலைமை மருத்துவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளாத பிரியங்கா!! இவர் வெளியேறியது நிகழ்ச்சியை விட்டா.. சேனலை விட்டா!!

Priyanka who did not participate in Super Singer!! She left the show.. she left the channel!!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியங்கா அவருடைய முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மாகாபா உடன் விஜய் டிவி சீரியல் நடிகை தொகுப்பாளனியாக இடம் பெற்றிருப்பது மேலும் சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது. சென்ற வாரத்தில் பிரியங்கா வசி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய நிலையில் பிரியங்கா விஜய் டிவி பிரபலமான … Read more