போலீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்!! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!

Training classes for police exam!! Important announcement from the Tamil Nadu government!!

தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய … Read more

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

கறிவேப்பிலை நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.கறிவேப்பிலை முடி வளர்ச்சி உதவுகிறது.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை சாப்பிடலாம். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.கண் பார்வை திறன் மேம்பட கறிவேப்பிலை சாப்பிடலாம்.இதனுடன் சீரகம்,பட்டை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை பொடி – 100 கிராம் 2)சீரகப் பொடி – 50 கிராம் 3)பட்டை பொடி – … Read more

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நாவல் பழம்,நாவல் விதை,நாவல் இலை,நாவல் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருளாகும்.ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பழம் ஜாமுன் என்றும் அழைக்கப்படுகிறது.இனிப்பு,துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாவல் பழம் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் … Read more

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்கினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணிந்துவிடும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி சேதமாகாமல் இருக்கும்.தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து உறங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1)தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து உறங்கினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 2)தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்கினால் முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். … Read more

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.குறிப்பாக புரத உணவுகள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்தாகும்.புரதமானது அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு மூலக்கூறு ஆகும்.பால்,முட்டை,காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் இருந்தும் புரதம் கிடைக்கிறது. ஆனால் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவுககை உட்கொண்டால் புற்றுபோய் பாதிப்புகூட வரலாம்.நமது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் புரதம் நிறைந்து காணப்டுகிறது.நமது உடல் கட்டமைப்பில் புரதத்தின் பங்கு இன்றியமையாதது. நமது உடலில் தேங்கும் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் … Read more

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பழங்கள் உட்கொள்ளலாம்.பல நோய்களுக்கு பழங்கள் மருந்தாக திகழ்கிறது.நீர்ச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் என்று எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது. நாம் எந்த பழங்களை உட்கொண்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறிவிடும்.பழங்கள் உட்கொண்ட பின்னர் தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எந்தெந்த பழங்கள் உட்கொண்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1)தர்பூசணி பழம் … Read more

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும். இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த … Read more

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

நமது முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்மானமானாலோ வலி ஏற்படும்.விபத்து,காயங்கள்,சேதம் போன்ற காரணங்களால் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது. அதேபோல் தண்டுவட பகுதியில் உள்ள நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டால் பலவீன உணர்வு ஏற்படும்.முதுகு தண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால் வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தண்டுவட புற்றுநோய் பாதிப்பு இருந்தால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நம் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று முதுகு தண்டு.இதன் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். முதுகு … Read more

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

ஒரு குடும்பத்தில் என்றென்றைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இது போன்ற அனைத்தும் இருந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சொர்க்கத்தை தரக்கூடிய நம்முடைய வீடு எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பவர்களை எதிர்மறை சக்திகள் தாக்காமலும் இருக்க வேண்டும். இதுபோன்று எந்தவித தீய காரியங்களும் வீட்டில் நடைபெற கூடாது, குடும்பம் நல்லபடியாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டில் இந்த மூன்று இடங்களில் மட்டும் கிராம்பை … Read more

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது குலதெய்வம் தான் ஆணிவேர். மற்ற தெய்வங்களின் அருள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு ஆண் தெய்வமாக இருக்கும், ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். அதே போன்று ஒரு சிலருக்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வமாக இருக்கும். … Read more