Home Blog Page 267

காப்பீட்டு அட்டையில் மேற்கொள்ளப்படும் முறைகேடு!! டெல்லிக்கு ரூ.10 லட்சம்.. மற்ற இடங்களுக்கு ரூ.5 லட்சம்!!

0

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மூலம் மக்களுக்காக இலவச சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் என்பதற்காக 2017 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆயுஷ்மான் அட்டையை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த அட்டையின் மூலம் பணம் இல்லாமல் மருத்துவ காப்பீடு பெற முடியும் என்றும் அதே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடுமையான நோய்கள் தாக்கப்பட்ட இருந்தாலும் இந்த அட்டையை பயன்படுத்தி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

பலருக்கும் இந்த அட்டையின் மூலமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளித்துக் கொள்ள முடியுமா என்பதன் போன்ற பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனாளிகள் ஒரு வருடத்தில் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் மட்டும் பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தில் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும் மொத்தமாகவே அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்கான காப்பீடாக 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட இருக்கக்கூடிய நிலையில் பாஜகவின் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய டெல்லியில் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கி வருவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இனி ஆங்கிலம் தான் இந்தியாவின் தொடர்பு மொழி!! இதில் உள்குத்து ஒன்றுமில்லை.. வெளிப்படையாக பேசிய கமலஹாசன்!!

0

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக்கலை திரைப்படத்தின் முதல் சிங்கிளானது நேற்று வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. அப்பொழுது பேசிய கமலஹாசன் அவர்கள் இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் தான் என கூறியது அங்கு இருந்தவர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் செய்தது.

நாயகன் திரைப்படத்திற்கு பெண் நடிகர் கமலஹாசனும் மணிரத்தினமும் பல ஆண்டுகள் கழித்து இணைந்து வேலை பார்க்கக் கூடிய படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கள் வெளியிட்ட விழா சென்னையில் நேற்று நடைபெற்ற பொழுது கமல் பேசியிருக்கக் கூடியத அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் என அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

நிகழ்ச்சிகள் பேசிய கமலஹாசன் கூறியிருப்பதாவது :-

இனி இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாகவும் இது அரசியல் எல்லாம் இல்லை என்றும் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் இதுதான் தமிழனுடைய எதார்த்தம் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய நடிகர் கமலஹாசன், தமிழன் என்றுமே விருந்தோம்பலில் சிறந்து விளங்குவான் என்றும் 2000 ஆண்டுகளாக விருந்தோம்பலை நாம் சிறப்பாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்ததோடு இன்று இந்த விழாவிற்கு வந்த இந்தியாவின் பல்வேறு செய்தியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைவரும் பான் இந்தியா திரைப்படத்தை எடுக்க விரும்புகின்றனர் என்றும் எந்த மொழியில் எடுக்கப்படுகிறது என்பது விஷயம் இல்லை எடுக்கக்கூடிய படமானது சிறந்த விளங்குகிறதா என்பது பான் இந்தியா திரைப்படத்திற்கான அடையாளம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு குறிப்பாக மணிரத்தினத்திற்கும் தனக்கும் இடையிலான உறவு எப்பேர்ப்பட்டது என்றும் அவர்களிடையில் 25 சதவிகிதம் மட்டுமே அவர்கள் நினைத்த காரியங்கள் தற்பொழுது நடந்து முடிந்திருப்பதாகவும் ஒரு படத்தில் இணைக்கிறார்கள் என்றால் அதனுடைய சிந்தனை அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது என்றும் ஆனால் மார்க்கெட்டின் நிலவரத்தை கருத்தில் கொண்டு தங்களுடைய கற்பனைகளை சுருக்கி கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்!! கோபத்தில் வார்த்தையை விட்ட அனுராக் காஷ்யப்!!

0

பாலிவுட் திரை உலக்கில் மிக முக்கிய இயக்குனராகவும் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வருமாக்கா உள்ள அனுராக் பிராமணர்கள் பற்றி அவதூறாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமா துறையில் இமைக்கா நொடிகள் மூலம் வெள்ளனாக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் விஜயின் லியோ திரைப்படத்திலும் விஜயவர்களுக்கு நண்பராக இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மகாராஜா திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்ததோடு உலக அளவில் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் ஏன் பிராமணர்களை பற்றி சர்ச்சையாக பேசினார் என்பது குறித்து விளக்கமாக காண்போம் :-

இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்திருக்க கூடிய படம் தான் புலே. இந்த திரைப்படத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் ஆன ஜோதிரா புலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் ஜோதிராவ் பிறந்தநாள் ஆனா ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெளியிடப்பட முடிவெடுத்திருந்த நிலையில் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காரணம் இந்த திரைப்படத்தில் பிராமணர்கள் தரப்பில் பல்வேறு சர்ச்சை காட்சிகள் நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தெரிந்த அனுராக் கோபத்துடன் சமூக வலைதளத்தில் தணிக்கை வாரியத்தை திட்டி பதிவிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் சாதி அமைப்புகள் இல்லை என்றால் ஏன் பிராமினர்கள் கோபமடைய வேண்டும் என்றும் படத்தை தணிக்கை குழு வழங்கும் ஒப்புதலை தாண்டி ஒரு சாதிய குழு எப்படி முடிவு செய்ய முடியும் என்பது குறித்த பல கேள்விகளை கேட்டதோடு இங்கே மொத்த சிஸ்டமும் தவறாக உள்ளது என்றும் ஜாதி இல்லை என்றால் நீங்கள் எப்படி பிராமணர்களாக மாறினீர்கள் என்றும் கேள்வி எழுப்பு இருக்கிறார். முதலில் அனைவரும் ஜாதி உள்ளதா இல்லையா என முடிவு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்ததோடு, ” நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் உனக்கென்ன பிரச்சனை ” என அவர் கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உன்னை கேட்டா யார பத்தி சொல்ற!! துரோகம் குறித்து பேசிய நடிகர் வடிவேலு!!

0

அதிக அளவு சர்ச்சைகளுக்கு பயற் போனவர் ஆகவே நடிகர் வடிவேலு இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகர் வடிவேலு சுந்தர் சி யுவன் இணைந்து கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பிரமோஷனல் துரோகம் குறித்த வடிவேலு அவர்கள் பேசியிருப்பதாவது :-

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் கலந்து கொண்ட நிலையில் வடிவேலுவிடம் உங்களுக்கு சினிமாவில் யாராவது துரோகம் செய்து உங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த துரோகம் குறித்து சொல்லுங்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு காமெடியாக அவருடைய துரோகம் குறித்து கூறாமல் அவருடைய வாழ்க்கையில் பார்க்க மற்றொருவரின் நம்பிக்கை துரோகம் குறித்த பேசிள்ளார்.

முதலில் பொதுவாக துரோகத்தை யாராலும் மறக்க முடியாத என்றும் அனைவருடைய வாழ்க்கையிலும் துரோகம் நடந்திருக்கிறது என்றும் எனக்கும் என்னுடைய வாழ்வில் துரோகம் நடந்திருக்கிறது எனக்கு மட்டுமல்லாது சினிமாவில் எனக்கு முன்னாடி இருந்த பல நடிகர்களுக்கும் துரோகங்கள் நடந்திருக்கிறது எனக்கு கூறி, அதற்கு உதாரணமாக சுருளி ராஜனை பற்றியும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த துரோகம் பற்றியும் விளக்கியிருக்கிறார்.

சுருளி ராஜன் எப்பொழுதும் தன்னுடைய கழுத்தில் 25 பவுன் தங்கச் சங்கலியை அணிந்து வருவது வழக்கமான ஒன்றாகவும் மேக்கப் போடுவதற்கு முன் அதனை தன் உதவியாளரிடம் கழட்டி கொடுத்துவிட்டு அதன் பெண் சூட்டிங் முடிந்து திரும்பும் பொழுது மீண்டும் அந்த தங்கச் சங்கலியை பெற்று கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார். இது இப்படியே தொடர ஒரு நாள் மேக்கப் போடுவதற்கு முன் பின்னாடி திரும்பி கவனிக்காமல் தன்னுடைய செயினை கழட்டி கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் சூட்டிங் முடிந்து கிளம்பும் பொழுது உதவியாளரிடம் தன்னுடைய செயினை தருமாறு கேட்டு இருக்கிறார். ஆனால் அவரோ எந்த செயின் என்னிடம் எதையும் கொடுக்கவில்லையே எனக்கு ஒரு செட்டில் இருந்தா அனைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சுருளிராஜன் மனம் உடைந்து அதன் பின் 3 நாட்களுக்கு செட்டிற்கு வரவில்லை என நடிகர் சுருளிராஜன் வாழ்வில் நிகழ்ந்த நம்பிக்கை துரோகம் குறித்த தெரிவித்திருக்கிறார்.

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளித்த RBI!!வீட்டில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!!

0

ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்த ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் இந்தியன் ரிசர்வ் வங்கியானது ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக ஓய்வூதிய தொகையை வழங்கக்கூடிய வங்கிகள் அதற்கான வடியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது ஒரு புறம் ஓய்வூதியதாரர்களை நிம்மதி அடைய செய்தாலும் மறுபுறம் வங்கிகளுக்கு நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் ஒரு முக்கிய முடிவை இந்தியன் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது.

அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்து தங்களுடைய ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் டிஜிட்டல் ஆயில் சான்றிதழ்கள் செல்லுபடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து வழிகாட்டுதல்களையும் வங்கியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

0

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக வேண்டும் என்றும் ரசீதுகளை வழங்க வசதியாக காகிதங்கள் பிப்ரவரி மாதம் வரை நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அச்சிடப்பட்ட ரசீதுகளை தொடர்ந்து வழங்க தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் உதவி ஆணையர்களுக்கு காகிதங்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்பொழுதுள்ள இருப்பின் படி மே மாதம் வரை நியாயவிலை கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் அந்தியோதயா அன்னை யோஜனா முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக பொருட்களை வழங்கும் போது அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணித்துக் கொண்டிருக்கும் என்றும் ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

0

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும் 9388 பகுதி நேர ரேஷன் கடைகளும் 4352 முழு நேர ரேஷன் கடைகள் 1500 ரேஷன் அட்டைதாரர்களைக் கொண்டதாகவும் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தமாக 2 கோடி பேருக்கு மேல் கை ரேகை வைத்து ஒவ்வொரு மாதமும் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் இவற்றில் தற்பொழுது மிகப் பெரிய சிக்கலை ரேஷன் கடை ஊழியர்கள் சந்தித்து வருவதாகவும் அதை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பொழுது கைரேகை வைத்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கைரேகை வைப்பதில் இதுவரை 40 சதவீத கைரேகை பொருந்தி இருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 90% கைரேகை பொருந்தி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானபூர்வமாக பார்க்கும் பொழுது 20% கை ரேகை பொருந்து இருந்தாலே தவறுகள் ஏதும் நடக்காது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் 90 சதவிகித கை ரேகை என்ற நிபந்தனை ஏற்கத்தக்கது கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வருகிற பொழுது அங்கு இருக்கக்கூடிய கிடங்குகளில் உள்ள எடை தராசு கம்ப்யூட்டரும் ப்ளூடூத் மூலமாக இணைக்கப்படாமல் குறைந்த எடையில் பொருட்களை கொடுத்து விட்டு செல்வதாகவும் குறைந்த எடையில் இருக்கக்கூடிய பொருட்களை கொடுத்து மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எப்படி குறைவான பொருட்களை வைத்து மக்களுக்கு நிறைவாக கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியதோடு அதனோடு கூடவே 6 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் 24 வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

UPI செயலிகளில் ரூ.2000 அனுப்பினால் 5% GST!! நிர்மலா சீதாராமன் எடுக்க போகும் அதிரடி!!

0

GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. இதுவரை யுபிஐ பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி வரி என்பது குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது 2000 ரூபாய் ஒருவருக்கு பணப்பரிவர்த்தனை யுபிஐ மூலமாக செய்தாலே 5 சதவிகித ஜிஎஸ்டி போடப்படும் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

ஜிஎஸ்டி என்ற மறைமுக வரியில் யுபிஐ பரிவர்த்தனைகளை சேர்ப்பது குறித்த முக்கிய பரிசீலனை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க கூடிய திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவை எடுத்தாக வேண்டும் என்ற கட்டத்தில் இருப்பதால் கிரெடிட் கார்டு டி ஓ எஸ் பரிவர்த்தனைகளில் வரி பிடிப்பது போல இனி வரக்கூடிய காலங்களில் யுபிஐ பரிவர்த்தனையிலும் ஜிஎஸ்டி வரி பிடிப்பு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை – ஒரு துண்டு
2)ஏலக்காய் – ஒன்று
3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி
4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் பட்டை,நான்கு ஏலக்காயை மிக்சர் ஜாரில் போட்டு போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 50 கிராம் சிறு நெருஞ்சில் பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் இனிப்பு சுவைக்காக சிறிது சர்க்கரை சேர்த்து காய்ச்சி டீ,காபி போல் தினமும் செய்து குடித்து வந்தால் நுரையீலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுரம் – 20 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் 20 கிராம் அதிமதுரத்தை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த அதிமதுரப் பொடியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய அழுக்குகள் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

0

இந்த உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது ஒரு சில குடும்பத்தினர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், அதேசமயம் ஒரு சில குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். பல துன்பங்களை அனுபவிக்கும் குடும்பத்தினர் மற்ற குடும்பங்களை பார்த்து, நம்மால் ஏன் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை? என்று ஏங்குவதும் உண்டு.

இதற்கு காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதாவது ஒரு சில வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் அதாவது தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இது போன்ற குடும்பங்களில் தான் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் போன்றவை ஏற்படும். அதே போன்று ஒரு சில வீடுகளில் தெய்வ சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வார்கள். பெரிய அளவிலான கஷ்டங்கள் எதுவும் இந்த குடும்பத்திற்கு வராது.

இப்பொழுது உங்கள் வீட்டில் எந்த சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.

உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

1. தீய சக்திகள் இருக்கின்ற வீட்டில் நீங்கள் தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் அதிகம் வரும்.

2. வீட்டில் ஒரு விதமான கெட்ட நாற்றம் அடிக்கும். வீட்டை எவ்வளவு தான் துடைத்தாலும் அந்த நாற்றம் போகாது.

3. மூன்றாவதாக உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வரும். நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். எவ்வளவுதான் முயன்றாலும் சண்டையை தடுக்க முடியாது.

4. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உங்களது குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாது. ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

1. பூஜை அறையில் பல்லிகள் இருந்தால் மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டின் பூஜை அறையில் பல்லிகள் இருந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருப்பதை குறிக்கிறது.

2. காலை நேரத்தில் காகத்திற்கு சாதம் வைத்து பாருங்கள். காகம் நீங்கள் வைத்த உணவை சாப்பிடுகிறது என்றால் உங்கள் குடும்பத்திற்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை சாப்பிடவில்லை என்றால், தினமும் உணவை வைத்து காகத்தை வரவழையுங்கள்.

3. உங்கள் வீடு எவ்வளவு அன்பாகவும் சுத்தமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு தெய்வ சக்திகள் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வழிவகுக்கும். தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட்டால் தெய்வ அருளைப் பெறலாம்.

4. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியம். வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், தீராத பிணிகள் தீரும்.

5. காலை நேரத்தில் சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மீக பாடல்களை கேட்கலாம். இது வீட்டில் நேர்மறை ஆற்றல்களை பரவ செய்யும்.