உன்னை கேட்டா யார பத்தி சொல்ற!! துரோகம் குறித்து பேசிய நடிகர் வடிவேலு!!

Who are you talking about if you ask me!! Actor Vadivelu spoke about betrayal!!

அதிக அளவு சர்ச்சைகளுக்கு பயற் போனவர் ஆகவே நடிகர் வடிவேலு இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகர் வடிவேலு சுந்தர் சி யுவன் இணைந்து கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பிரமோஷனல் துரோகம் குறித்த வடிவேலு அவர்கள் பேசியிருப்பதாவது :- இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் கலந்து கொண்ட நிலையில் வடிவேலுவிடம் உங்களுக்கு சினிமாவில் யாராவது … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளித்த RBI!!வீட்டில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!!

RBI gives good news to pensioners!! You can submit life certificate from home!!

ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய … Read more

ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

Must ask for this at ration shops!! Important order of Tamil Nadu government!!

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக … Read more

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் … Read more

UPI செயலிகளில் ரூ.2000 அனுப்பினால் 5% GST!! நிர்மலா சீதாராமன் எடுக்க போகும் அதிரடி!!

5% GST on sending Rs. 2000 through UPI apps!! Nirmala Sitharaman is going to take action!!

GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன. யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் … Read more

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பட்டை – ஒரு துண்டு 2)ஏலக்காய் – ஒன்று 3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி 4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

இந்த உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது ஒரு சில குடும்பத்தினர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், அதேசமயம் ஒரு சில குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். பல துன்பங்களை அனுபவிக்கும் குடும்பத்தினர் மற்ற குடும்பங்களை பார்த்து, நம்மால் ஏன் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை? என்று ஏங்குவதும் உண்டு. இதற்கு காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதாவது ஒரு சில வீடுகளில் … Read more

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பொடியில் டீ போட்டு குடித்துவரலாம்.நிச்சயம் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்த டீ அருமருந்தாக திகழ்கிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)வெந்தயம் – 25 கிராம் 2)ஓமம் – 25 கிராம் 3)கருஞ்சீரகம் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 25 கிராம் வெந்தயத்தை கொட்டி வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுபட்டு வந்த பின்னர் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற … Read more

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

நம் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள தவறுவதால் இளம் வயதிலேயே வெடிப்புகள் உருவாகி அழகை கெடுத்துவிடும்.வறண்ட கால் பாதங்களில் அதிக வெடிப்பு வெடிப்பு உண்டாகி வலி ஏற்படுகிறது.கால் பாதங்களில் வெடிப்பு வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது தவிர உடல் எடை அதிகரிப்பு,நீர்சத்து குறைபாடு,தொற்று,உடலுக்கு போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணத்தினால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டு அழகான மிருதுவானதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறையை பின்பற்றலாம். கால் பாத … Read more

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பொதுவானதாக இருக்கிறது.சிலருக்கு தலையை தொட்டாலே முடி உதிர்வு ஏற்படுகிறது.முன்பைவிட தற்பொழுது தலைமுடி உதிர்வு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவாக தலை முடி உதிர்வு அதிகமாகிறது.முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் வழுக்கை விழத் தொடங்கிவிடும். தலைமுடி உதிரக் காரணங்கள்: தைராய்டு பாதிப்பு மன அழுத்தம் தலைமுடி பராமரிப்பின்மை பொடுகுத் தொல்லை தலை அரிப்பு ஹார்மோன் பிரச்சனை தலைமுடி உதிர்வை சரி செய்ய என்ன பண்ணலாம்? தினமும் ஒரு … Read more