டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

இந்த கஞ்சி குடித்தால்.. உடலில் படிந்த கெட்ட கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

இந்த கஞ்சி குடித்தால்.. உடலில் படிந்த கெட்ட கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

சம்பா கோதுமை ரவையில் கஞ்சி செய்து காலை நேர உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள்,கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும். உடலில் கெட்ட கொழுப்பு குவிய காரணங்கள்: **கொழுப்பு உணவுகள் **ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் **சோம்பல் வாழ்க்கை முறை **உடல் நலக் கோளாறு தேவையான பொருட்கள்:- 1)சம்பா கோதுமை ரவை – ஒரு கப் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி 4)நெய் – இரண்டு தேக்கரண்டி … Read more

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புச்சத்து அவசியமானதாக இருக்கிறது.உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை கொழுப்பு கொடுக்கிறது.இருப்பினும் இந்த கொழுப்பின் அளவு அதிகரித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். இந்த கெட்ட கொலஸ்ட்ரால் கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது.கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)தண்ணீர் – ஒன்றரை கப் 3)கேரட் – ஒன்று 4)பூண்டு பல் – நான்கு 5)சீரகம் – ஒரு தேக்கரண்டி … Read more

சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!

சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்,சரும பிரச்சனைகளை தவிர்க்கவும் இங்கு தரப்பட்டுள்ள தீர்வை பின்பற்றுங்கள். டிப்ஸ் 01: இளநீர் கோடை காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. டிப்ஸ் 02: எலுமிச்சை பானம் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து தேன் கலந்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும். டிப்ஸ் 03: கற்றாழை ஜூஸ் குளிர்ச்சி நிறைந்த கற்றாழையின் ஜெல்லை … Read more

இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!

இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!

நறுமணம் நிறைந்த புதினாவில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.பசட்னி,துவையல்,சாதம் என்று புதினாவின் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் ருசியாக இருக்கும்.புதினாவில் டீ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இயற்கையாக குளிர்ச்சி நிறைந்து காணப்படும் புதினா தலை முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.புதினா இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் காலை நேரத்தில் புதினா இலைகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது குறித்து … Read more

அடிக்கடி வயிறு வலிக்குதா? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை ஊற்றி குடித்தால் வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

அடிக்கடி வயிறு வலிக்குதா? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை ஊற்றி குடித்தால் வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

இந்த உலகில் தேனை காட்டிலும் சிறந்த மருந்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இயற்கை வழங்கும் பொருட்களில் ஒன்றான இனிப்பு சுவை மிகுந்த தேன் வயிற்றுப் பிரச்சனைகளை காக்கும் நண்பனாக திகழ்கிறது. தேனில் புரக்டோஸ்,நீர்,குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த தேன் சித்தா,ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தேன் மகத்துவம்: வயிற்று வலி ஒரு கிளாஸ் வெது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி பிரச்சனை சரியாகும். குடல் புண் … Read more

“உன் வாயில் வசம்பு வச்சி தேய்க்க”… என்ற சொல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா!!

"உன் வாயில் வசம்பு வச்சி தேய்க்க"... என்ற சொல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா!!

கிராமப்புறங்களில் பல்வேறு விஷயங்களை பழமொழியோடு ஒப்பிட்டு பேசுவது அதிகம்.இதில் அபசகுனமாக வார்த்தைகளை பேசினால் உன் வாயில் வசம்பு வைத்து தேய்க்க என்று திட்டுவார்கள்.இந்த வார்த்தைக்கு பின்னால் ஆச்சர்யப்படும் காரணம் இருக்கிறது.பேசும் பொழுது வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும்.தவறான மற்றும் அவதூறான வார்த்தைகள் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். இப்படி பேசுபவர்கள் வாயில் வசம்பு வைத்தாலாவது பேச்சு ஒழுங்குபடுமா என்ற எதிர்பார்ப்பிற்கு தான் இந்த பழமொழி சொல்லப்படுகிறது.வசம்பு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள்.இந்த வசம்பை பிள்ளை வளர்ப்பான் என்றும் … Read more

மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

அரிசி வகைகளில் பார்லி ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாக எடுத்துக் கொள்கின்றனர்.பார்லி அரிசியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இந்த பார்லியில் கஞ்சி செய்து பருகினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.கஞ்சி செய்து குடிக்க நேரம் இல்லாதவர்கள் பார்லி ஊறவைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துவிடும். பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்: **எடை குறைக்க விருப்பினால் தினமும் காலையில் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிக்கலாம்.பார்லி … Read more

இது தெரியுமா? இந்த 8 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்!!

இது தெரியுமா? இந்த 8 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்!!

நாம் உணவு சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும்.உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக உணவு திகழ்கிறது.நீண்ட ஆயுளுடன் வாழ ஆரோக்கிய உணவு அவசியமாகும்.தண்ணீருக்கு அடுத்து நாம் உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாக இருப்பது உணவுதான். இப்படி உயிர் வாழ அவசியமானவையாக திகழும் உணவு தான் தற்பொழுது விஷமாக மாறி வருகிறது.தற்பொழுது நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் உடல் நலத்திற்கு கேடு தரக் கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிட்டு கொண்டிருப்பது உணவு அல்ல.அது உயிரை பறிக்கும் ஸ்லோ பாய்சன் என்பதை … Read more

கீரைகளின் ராஜா.. இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 100 வருஷம் உயிரோடு இருப்பீங்க!!

கீரைகளின் ராஜா.. இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 100 வருஷம் உயிரோடு இருப்பீங்க!!

நாம் பெரும்பாலும் மணத்தக்காளி,சிறுகீரை,முருங்கை கீரை போன்றவற்றை உணவாக செய்து சாப்பிட்டு வருகின்றோம்.ஆனால் இந்த கீரைகளைவிட எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் கொண்ட சிலவகை கீரைகளின் பெயர் கூட நமக்கு தெரியாமல் இருக்கிறது.இப்படி நாம் பார்க்காத மற்றும் அதிகம் பயன்படுத்தாத கீரைகள் வரிசையில் “பொன்னாங்கண்ணி” கீரை இடம் பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த கீரையில் கூட்டு,கடையல்,பொரியல்,குழம்பு என்று உணவுகள் செய்து சாப்பிடலாம்.இக்கீரையில் பாஸ்பரஸ்,புரதம்,கால்சியம்,நல்ல கொழுப்பு,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை … Read more