செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

ஆண்,பெண் என்று அனைவருக்கும் இடுப்பு வலி ஏற்படுகிறது.அடிக்கடி குனிந்து வேலை செய்தல்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் இடுப்பு வலி பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது. பிரசவித்த பெண்கள்,30 வயதை கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.முந்தைய காலங்களில் இடுப்பு வலி பாதிப்பு உள்ளது என்று குறைவான நபர்களே கூறினர்.அதுவும் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த இடுப்பு வலி பாதிப்பு … Read more

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது. சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று … Read more

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார். அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் … Read more

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிதளவு காற்றையே தரும். சீலிங் ஃபேன் இன் வேகம் … Read more

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

கர்நாடக மாணவர் அறிவியல் கண்காட்சி திட்டம் விசாரணையைத் தூண்டுகிறது: ‘பர்தா பயிற்சி செய்யும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம்’ கர்நாடக பள்ளி மாணவி ஒருவர் அறிவியல் கண்காட்சியில் பர்தா அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தியுள்ளது. பர்தா அணியும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம் என்றும், பர்தா அணியாத பெண்கள் நரகத்தில் வாடுவார்கள் என்றும் மாணவி கூறியதை அடுத்து, பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவின் சாமராஜ்நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பள்ளி … Read more

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

manoj

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை. தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட … Read more

டிராகன் ஹீரோ நடிக்கும் புதிய படம்!.. இயக்குனர் யார் தெரியுமா?…

pradeep

துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஒரு கதையை எழுதி பல நடிகர்களிடம் சொல்லி ஒன்றும் நடக்காமல் கடைசியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கோமாளி. அது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரதீப்புக்கு … Read more

இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…

hussaini

80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார். ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..

chain theft

சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை … Read more