கராத்தே ஹுசைனி மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்!..

husaini

கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார் ஹுசைனி. புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரின் பல ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார். ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஹுசைனி … Read more

வேகமா இதை முடித்துவிடுங்கள்!! இரத்தாக போகும் ரேஷன் அட்டைகள்!!

Finish this quickly!! Ration cards are about to expire!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினரின் கைரேகைகளையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுதிலும் அதற்கான நாட்கள் குறைவாக இருப்பதால் கைரேகை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக சென்று அருகில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறும், ஏற்கனவே கைரேகை பதிவு செய்த … Read more

TRB அறிவித்த 7500 காலி பணியிடங்கள்!! தேர்வுகள் எப்பொழுது என்று தெரியுமா!!

TRB has announced 7500 vacancies!! Do you know when the exams are!!

பல்கலைக்கழகங்களில் பணிபுரியவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியவும் விரும்பக் கூடிய இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முத்தான அறிவிப்பை TRB தேர்வு துறையானது வெளியிட்டிருக்கிறது. TRB அறிவிப்பின்படி காலியாக இருக்கக்கூடிய துறை மற்றும் பணியிடங்கள் :- ✓ அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் – 232 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் – 4000 காலி பணியிடங்கள் … Read more

ஊடகப் பணியில் இருந்து சவுக்கு சங்கர் விலகுவதாக அறிவிப்பு!! தாயின் உயிருக்கு நேர்ந்த விபரீதமே காரணம்!!

Announcement of Chauku Shankar's resignation from media work!! Due to the tragedy that befell his mother's life!!

தன்னுடைய அரசியல் விமர்சகர் மற்றும் சவுக்கும் மீடியா என்ற ஊடகத்திற்கும் முழுவதுமாக விடுப்பு வழங்க இருப்பதாகவும் இதனால் தன்னுடைய தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டி இனி ஊடக துறையில் தான் பணிபுரிய போவதில்லை என சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டிருக்கிறார். Youtube வீடியோவில் சவுக்கு ஷங்கர் தெரிவித்திருப்பதாவது :- ( மார்ச் 24 ) நேற்று வெளியிட்டிருந்த வீடியோவை, காலை 9.30 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு துப்புரவு பணியாளர்கள் என கூறிக்கொண்டு 30 பேர் … Read more

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க.. கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!!

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க.. கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்களுக்கு கோடை கால தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கேரட்,பால் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கீழே சொல்லப்பட்டுள்ளபடி பானம் செய்து பருகுங்கள்.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்கிறது.அசிடிட்டி,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் இது மருந்தாக திகழ்கிறது. தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி 3)பசும் பால் – ஒரு கிளாஸ் 4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி 5)கற்கண்டு பொடி – இரண்டு … Read more

ஜன்னி முதல் ஹார்ட் அட்டாக் வரை.. நோய்களுக்கு மருந்தாகிறது இந்த பூ!! ஒரு கப் டீ போட்டு குடித்து பலனடையுங்கள்!!

ஜன்னி முதல் ஹார்ட் அட்டாக் வரை.. நோய்களுக்கு மருந்தாகிறது இந்த பூ!! ஒரு கப் டீ போட்டு குடித்து பலனடையுங்கள்!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வெண் தாமரை இதழில் தேநீர்,கஷாயம் செய்து பருகலாம். வெண் தாமரை இதழ் பயன்கள்: **உடல் சூட்டை தணிக்க வெண் தாமரை இதழ் பயன்படுகிறது.கண் எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம். **உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.மன அழுத்தம் கட்டுப்பட வெண் தாமரை இதழ் பானம் செய்து பருகலாம். **வெண் தாமரை கஷாயம் செய்து பருகினால் இதய … Read more

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

வெயில் காலத்தில் உடல் சூட்டால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உடல் சூட்டை தணிக்க சீரகத்தை உட்கொள்ளலாம்.சீரகம் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் வெயில் காலத்தில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. தீர்வு 01: 1)சீரகம் 2)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் 10 கிராம் அளவிற்கு சீரகம் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.காலை நேரத்தில் இந்த சீரக பானத்தை பருகினால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். தீர்வு 02: 1)சீரகம் 2)தேன் 3)தண்ணீர் அடுப்பில் பாத்திரம் … Read more

இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!

இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!

நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிகிறது.இரத்தக் குழாயில் அதிக கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாகும். இரத்தக் குழாய் அடைப்பு அறிகுறிகள்: 1)மயக்கம் 2)பதட்டம் 3)தலைச்சுற்றல் 4)படபடப்பு 5)மந்த உணர்வு இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் மூலிகை பானம் தயாரிப்பது எப்படி? தீர்வு 01: எலுமிச்சை பூண்டு பற்கள் தேன் தண்ணீர் முதலில் நான்கு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு … Read more

தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!

தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!

நம் தாத்தா பாட்டி காலத்தில் கருப்பு எள் கொண்டு பல்வேறு உணவுகள்,இனிப்புகள் செய்து உட்கொண்டனர்.ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு எள் என்றால் எப்படி இருக்குமென்று கூட தெரியவில்லை. பெண்களுக்கு கருப்பு எள் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.எள்ளில் கருப்பு,வெள்ளை என இரு வகைகள் இருக்கின்றது.இதில் கருப்பு எள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக திகழ்கிறது.கருப்பு எள்ளில் கால்சியம்,பாஸ்பரஸ்,ஜிங்க்,இரும்பு,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. கருப்பு எள்ளில் சிமிலி உருண்டை,லட்டு,எள்ளு மிட்டாய் போன்ற இனிப்பு பண்டங்கள் செய்து சாப்பிட்டால் … Read more

அளவிற்கு மீறி பப்பாளி பழம் சாப்பிட்டால்.. உடலில் இத்தனை பிரச்சனைகள் உருவாகுமா?

அளவிற்கு மீறி பப்பாளி பழம் சாப்பிட்டால்.. உடலில் இத்தனை பிரச்சனைகள் உருவாகுமா?

கண்ணை கவரும் மஞ்சள்நிற பழமான பப்பாளி சுவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பழமாகும்.இந்த பப்பாளி பழம் வயிறுப் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் கழிவுகளை துடைத்து வெளியேற்ற பப்பாளி துண்டுகளை காலை நேரம் சாப்பிடுங்கள்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.ஆண்மை பிரச்சனையை சரி செய்ய பப்பாளி பழம் சாப்பிடலாம். வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் பப்பாளி … Read more