புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

கேன்சர் உலகின் கொடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.இந்த கேன்சர் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கேன்சர் பாதிப்பு ஆரம்ப நிலையை கடந்துவிட்டால் குணப்படுத்துவது சவாலான விஷயமாகிவிடும். புற்றுநோய் பல்வேறு காரணங்களால் வருகிறது.வாழ்க்கைமுறை,பாலியல் சார்ந்த பிரச்சனை,புகைப்பழக்கம்,மோசமான உணவுப் பழக்கம் என்று பல காரணங்களால புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மனித உடலில் கட்டிகள் போன்று உருவாகும் புற்றுநோய் நாளடைவில் உடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பு நடுத்தர வயதினரையே … Read more

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு … Read more

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. … Read more

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் … Read more

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது மென்மேலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கும், நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒன்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால், அது வீண் செலவாக அதிலும் தேவையில்லாத விரைய செலவாக ஆனால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயங்கள் ஆகாமல், மென்மேலும் நமது பணத்தை சேமித்து வைப்பதற்கு என ஒரு சிறந்த வழிகள் … Read more

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் … Read more

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆனைகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர், அங்கு கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டுமென முனுசாமியின் மகன் ராஜகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் … Read more

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூடிய முதலமைச்சர்கள்!. யார் யார் வராங்க தெரியுமா?…

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூடிய முதலமைச்சர்கள்!. யார் யார் வராங்க தெரியுமா?...

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. யார் பிரதமர் என தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த முறை இந்த 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு பெறமுடியவில்லை. 39 எம்.பி.க்கள் இருந்தும் ஒரு … Read more

சிறைக்கு செல்ல தயாரான உதயநிதி ஸ்டாலின்!! அடுத்தது முதல்வர் குடும்பம் தான்!!

Udhayanidhi Stalin ready to go to jail!! Next is the Chief Minister's family!!

தமிழக டாஸ்மாக் ஊழல் 1000 கோடி நடைபெற்ற இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி, இந்த ஊழலில் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு அதிக அளவு பங்கு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமலாக்க துறையின் இந்த அறிவிப்பிற்கு துணை போகும் வகையில் திமுகவின் போக்கும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத் துறையின் உடைய அறிவிப்பில் ஆயிரம் கோடி ஊழல் என்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்கும் படி தமிழக அரசு … Read more

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிகழும் குழப்பம்!! அதிர்ச்சியில் தேர்வர்கள்!!

Confusion in the Teachers Selection Board!! Candidates in shock!!

SET ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மார்ச் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் 6 முதல் 9 வரை நடைபெற்றது. தேர்வுகளிலும் பல்வேறு தாமதங்களைக் கடந்து ஒரு வழியாக 2025 ஆம் ஆண்டு இந்த தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வில் உத்தேச … Read more