கால்நடை பண்ணை வைக்க ஆசையா!! அரசு தரும் மானியம் உங்களுக்காக!!
தமிழக அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கால்நடை பண்ணை அமைப்பதற்கான மானியங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கால்நடைகளின் உடைய உற்பத்தியை பெருக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை செம்மறி ஆட்டு பண்ணை வெள்ளாட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை போன்றவற்றை அமைத்த இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என முடிவு செய்த 2021 2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட … Read more