கால்நடை பண்ணை வைக்க ஆசையா!! அரசு தரும் மானியம் உங்களுக்காக!!

Do you want to start a livestock farm? The government subsidy is for you!

தமிழக அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கால்நடை பண்ணை அமைப்பதற்கான மானியங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கால்நடைகளின் உடைய உற்பத்தியை பெருக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை செம்மறி ஆட்டு பண்ணை வெள்ளாட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை போன்றவற்றை அமைத்த இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என முடிவு செய்த 2021 2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட … Read more

விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

Identity cards for farmers!! The last date is March 31st!!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு … Read more

பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

Government schemes for women entrepreneurs!! Wow, there are so many!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :- ✓ பிரதமரின் திறன் … Read more

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Job in Central Government Department!! 10th Class Pass.. Salary up to Rs.60,000!!

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம். ✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :- காலி பணியிடம் – 54 கல்வித் தகுதி – BSc diploma சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை ✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :- காலிப்பணியிடம் … Read more

சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் போக வேண்டும் என்றால் அனுமதி அவசியம்!! புதிய விதிகளை நடைமுறைப்படுத்த முடிவு!!

Permission is required to enter the Registrar's office!! Decision to implement new rules!!

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் தேவையற்ற நுழையக் கூடியவர்களை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 582 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட் அவுட் என்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போல … Read more

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் … Read more

சிலிண்டருக்கு அவசியமே இல்லை.. பைப் மூலம் கிடைக்கும் இயற்கை எரிவாயு!!Indian Oil நிறுவனம் அதிரடி!!

No need for a cylinder.. Natural gas available through pipes!! Indian Oil Company takes action!!

ராமநாதபுரம் தென் மண்டலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் வழியாக இயக்க எரிவாயு விநியோகமானது மேற்கொள்ளப்படுவதற்கு பைப்பினைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பைப் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் பட்சத்தில் சிலிண்டர்களின் தேவை இருக்காது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பைப் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் நிறுவனத்தை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் இயற்கை எரிவாயு … Read more

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

நம் நாட்டில் சர்க்கரை ஆதிக்கம் தொடர்ந்து அதிமாகி கொண்டிருக்கிறது.பரம்பரைத் தன்மை,மோசமான உணவுகளால் சர்க்கரை நோய் பாதிப்பை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: பரம்பரைத் தன்மை உணவுமுறை உடல் பருமன் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை இல்லாத தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)நெய் – சிறிதளவு … Read more

ஒரு வாரத்தில் “மங்கு” மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

ஒரு வாரத்தில் "மங்கு" மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றான மங்குவை மறைய வைக்க இந்த பயனுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)வடித்த கஞ்சி – 50 மில்லி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 3)பசு வெண்ணெய் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் 25 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 50 மில்லி அளவு வடித்து ஆறவைத்த கஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கஞ்சியில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக … Read more

இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும.இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இந்த ஜூஸால் முடி உதிர்வு,சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)பீட்ரூட் – ஒன்று 3)கறிவேப்பிலை – ஒரு கொத்து 4)மாதுளம் பழம் – ஒன்று 5)தண்ணீர் – தேவையான அளவு 6)பேரிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்:- … Read more