60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில வயதை கடந்து வருகின்றபோது, அந்த வயதிற்கான பக்குவம், அந்த வயதிற்கான தன்மை என்பது தொடரனும் அப்படின்னு ஒரு நிலை இருக்கு. ஆனா அதை நாம அவருக்கு உணர்த்தி, அவரைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் உணர்த்துவதற்கான ஒரு விழாவை நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய தந்திருக்கிறார்கள். 59 வயது பூர்த்தி ஆகி 60 வயது துவங்குகின்ற போது செய்யக்கூடிய அந்த பூஜைக்கு உக்கிர ரத சாந்தி பூஜை என்று பெயர். பிறந்த தமிழ் ஆண்டை மீண்டும் … Read more