மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!
மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!
மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 17ம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்தை துவக்க இந்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் தமிழகத்திற்கு வரும் 31ம் தேதி ரயில், மற்றும் விமான போக்குவரத்து இயக்க வேண்டாம் என முதல்வர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டார். அதனால் … Read more
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று அறியப்பட்டத்து. அதனை தொடர்ந்து ஒவ்வொரு இந்தியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவி வந்தது. ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதில் நேற்று ஒரே இது வரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி … Read more
கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து ரயில்களை இயக்க பரிந்துரை
புதிய வழிகாட்டுதல் விதிப்படி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கொரோனாவால் பலி – அதிர்ச்சியில் உறவினர்கள்
ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்
ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி! அச்சத்தில் தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு