திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!
திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!
திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!
காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர் கடந்த வருடம் இதே நாள் கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக திலகவதி என்ற மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஒருவன் கொலை செய்தது அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பெண் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில் குற்றவாளிக்கு இன்னும் தண்டனை வழங்காமல் இருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் … Read more
இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு! கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளதால் அன்று முதல் பேருந்துகளை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக … Read more
ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கபட்டிருந்தது.அறிவிக்கப்பட்டது போலவே சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக … Read more
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் திடீரென்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்றைய … Read more
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் திமுக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. “கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் – … Read more
பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே தொழில்நுட்ப கோளாறால் விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்திலிருந்து, மிக்-29 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட அந்த விமானத்தில் … Read more
ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன் கொரோனா வைரசின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் தமிழக அரசிற்கு வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் நிறுவனமும் அடங்கும். இந்நிலையில் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை … Read more
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் OBC-க்கு அநீதி: உடனடியாக இடஒதுக்கீடு வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை முதுநிலை மருத்துவ படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு … Read more
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம் சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக … Read more