முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. … Read more

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

முப்பத்தி ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5 -2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 வது நிமிடத்தில் பின் வாக்கில் உதைத்த பந்து கோலாக மாறியது அதை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதேபோல் … Read more

42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றும்,இதை நடைமுறைபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “தமிழில் பெயர்ப்பலகை: அரசாணையை மிகத்தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், … Read more

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. … Read more

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்ற பெண் பெறுகிறார். சமீபத்தில் பின்லாந்து நாட்டில் அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. இந்த மாபெரும் போராட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ஆண்டி ரயணி என்பவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக … Read more

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குடி அன்று முதல் இன்று வரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 30 தேனீ வளர்க்கும் தொழிலான இவருடைய மனைவி மஞ்சு வயது 22 அமர்நாத் என்ற ஒரு வயது மகன் உள்ளார். நேற்று காலை அனிஷ் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகனுடன் காரில் குலசேகரம்  சென்றார். காரை அனீஷ்  ஓட்டிச்சென்றார் கார் மதியம் 12 30 மணியளவில் மதுரை அருகே கால்வாய் கரையோரம் உள்ள சாலையில் … Read more

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.ரஞ்சித். பின்னர் அவரது இயக்கத்தில் மெட்ராஸ்,கபாலி,காலா உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி மற்றும் காலா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பிரபலமாகினார். இந்நிலையில் தன்னுடைய தலித் சமுதாயம் சம்பந்தமான கருத்துக்களை அவருடைய படங்களில் தெரிவிக்க … Read more

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் சேர்ந்தவர் சரவணன் இவருடைய மனைவி கார்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்தது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 4ங்கு நாட்களாக தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து பால் குடிப்பதற்கு சற்று சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 4 30 மணி அளவில் குழந்தைக்கு … Read more

நலமாக உள்ளாரா…!பாடகி லதா மங்கேஷ்கர்?

நலமாக உள்ளாரா...!பாடகி லதா மங்கேஷ்கர்?

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதான இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன் எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது … Read more

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட “தான்” என்ற அகந்தையை போக்க … Read more