தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம் தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் அக்டோபர் போய் தற்போது நவம்பர் வந்தும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது … Read more

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் … Read more

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ் தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். … Read more

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித் கடந்த இரண்டு நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காயத்ரி ரகுராம் மட்டுமின்றி எஸ்வி சேகர் உள்பட பலர் திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். … Read more

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ

Reliance Jio Mobile Service Pack Price Hike-News4 Tamil Latest Business News in Tamil Today

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் சேவையை வழங்க ஆரம்பித்த பின் ஏற்கனவே இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்க படாத பாடு பட்டன. அந்த அளவிற்கு இந்த ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கியது. விவரம் தெரிந்தவர்கள் கூறியபடியே தற்போது போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் இவ்வளவு சலுகைகளை வழங்கிய ஜியோ நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு நிகராக கட்டணங்களை உயர்த்த … Read more

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை கடந்த சில ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், இந்தியா முதல் முதலாக வரும் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேச அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. … Read more

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று … Read more

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி: ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர். இந்த … Read more

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை … Read more

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா

India vs Oman World Cup Football Match-News4 Tamil Latest Online Tamil News Today

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா நடைபெற்று வரும் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா சாவா போட்டியில் இந்தியா ஓமனிடம் மோதவுள்ளது. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை … Read more