வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம் சேலம் பாமக மாநில துணைச்செயலாளர் அருள் அவர்கள், மு.க.ஸ்டாலின் கொடுத்த மன அழுத்தத்தினாலேயே திமுக சேலம் மாவட்டச்செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், இதுகுறித்து தனிக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள உண்மையை மனுவாக முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார், இதற்கு கடும் கண்டனத்தை வீரபாண்டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். எனது தந்தையின் மரணம் குறித்து பாமகவினர் பேச எவ்வித … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தன்னை சிறையிலேயே அடைத்து வைத்து சிபிஐ அவமானப்படுத்த விரும்புகிறது என்று ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் … Read more

இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் என பிரதமர் மோடி உறுதி

Modi Says India Will Not Allow Water to Flow to Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம், மேலும் இதற்காக விவசாயிகளுகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் 24 ஆம் தேதி இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையை இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி என்ற … Read more

நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

டோக்கியோ – கடந்த வாரம் ஜப்பானை சூறையாடிய சூறாவளி, வீடுகளை சேற்றில் புதைத்து மக்களை கூரைகளில் சிக்கித் தவிக்கவைத்தது. ஆபத்தான பூகம்பங்கள், சுனாமி மற்றும் எரிமலைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் ஆபத்தில் சிக்கியுள்ள ஒரு நாட்டில் மக்களின் பாதுகாப்பு உணர்வைத் நிலைகுலைய செய்வதாகவே இப்புயலின் தாக்கம் அமைந்துள்ளது. டோக்கியோவிற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செவ்வாயன்று (இன்று) மீட்பு முயற்சிகள் தொடர்ந்தன. நாகானோ, புகுஷிமா, மியாகி மற்றும் பிற மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் டஜன் … Read more

இளம் நடிகையுடன் தொடர்பா? யார் அவர்?அதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள்

murugan has an affair with tamil actress-News4 Tamil Latest Tamil News Live Today

இளம் நடிகையுடன் தொடர்பா? யார் அவர்?அதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள் திருச்சி: நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட எய்ட்ஸ் வந்த திருட்டு முருகனுக்கு தமிழ் நடிகை ஒருவருடன் தவறான தொடர்பு இருக்கிறதாம்.. இது தான் இப்போதைய அவரை பற்றிய ஹாட் நியூஸ்! சமீபபதில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையானான முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனையடுத்து தற்போது தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில … Read more

நீ தான் விளக்கு பிடிச்சயா! ஸ்டாலினுக்கு எதிராக மாவீரன் குருவை போல சரவெடியாய் அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்

நீ தான் விளக்கு பிடிச்சயா! ஸ்டாலினுக்கு எதிராக மாவீரன் குருவை போல சரவெடியாய் அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்

நீ தான் விளக்கு பிடிச்சயா! ஸ்டாலினுக்கு எதிராக மாவீரன் குருவை போல சரவெடியாய் அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதில் அவர் பேசியதாவது. நாம் கூட்டணியில் உள்ள அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.இந்த தேர்தலில் கட்டாயம் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் காரணம் இது ஒரு … Read more

பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? படத் தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel

சென்னை:  பிகில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி தரவில்லை என்று படத்தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் பிகில். கதாநாயகன் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா. இவர்கள் தவிர, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் 2 வேடங்களில் விஜய் … Read more

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி

Seeman-News4 Tamil Online Tamil News

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி சென்னை:  பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, இரண்டுமே ஒன்று தான் என்று என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சீமான் பேசியதால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும் … Read more

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி திமுக தத்துவமேதையின் புதல்வரே…. எது Typographical Error ? என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,’’வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்துப் பாடுபட்ட திரு. இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் … Read more

விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கைது செய்திருக்கின்றோம் என மலேசிய பிரதமர் மகாதீர் விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் நிதி திரட்டவும் ஆதரித்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இது மலேசியா தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கைது குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், இந்நடவடிக்கை முழுவதும் போலிஸாரால் சட்டப்படி தான் எடுக்கப்பட்டது.இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை.எந்தவொரு தரப்பினரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமில்லை என்று கூறினார். முன்னதாக, … Read more