மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!!

Pen memorial in people's money!! The central government gave permission.. Opposition parties in shock!!

மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!! திமுக ஆட்சி அமைத்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் ஆளுமையை போற்றும் விதத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அவர் உபயோகித்த பேனாவின் மாதிரி ஒன்றை மெரினா கடற்கரையில் அமைக்க இருப்பதாக கூறினர். ஆனால் திமுகவின் இந்த அறிவிப்பிற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.80 கோடி ரூபாய் செலவில் இவ்வாறு நடு கடலில் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, வீண் செலவு … Read more

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !!

Parvati scenes are over!! New information about Vikram movie !!

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !! இயக்குநர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விக்ரம் ஹிரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பூ பட நாயகி பார்வதி நடித்துள்ளார். இந்த படத்திற்காக  உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த படத்தின் மற்றொரு கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!! 

A cruel husband who mixed drugs with his wife's food every day!! What happened next was the height of shock!!

 மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!!  கட்டிய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் தினமும் போதை மருந்தைக் கொடுத்து யாரும் செய்யாத ஒரு கொடூர செயலை கணவன் ஒருவன் செய்துள்ளான். அதுவும் 10 வருடங்களாக இந்த கேவலமான செயலை செய்துள்ளான். பிரான்சை சேர்ந்தவன்  லி டொமினிக். இவனது மனைவி பிரான்சுவா. டொமினிக் தினமும் தனது மனைவிக்கு அவருக்கே தெரியாமல் உணவில் போதை மருந்தை கலந்துக் … Read more

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! 

the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! மாரி செல்வராஜ் தற்போது வரை இரண்டு படங்களை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேல் சாதியினர் இழிவாக நடத்துவதை படமாக சித்தரித்து காட்டியுள்ளார். இந்த படங்கள் வெற்றிவாகை சூடினாலும்,  இவர் எடுக்கும் படங்கள் நேரடியாகவே மேல் சாதியினரை கடுமையாக தாக்குவது போல் உள்ளது. அந்த வரிசையில் பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கர்ணன் … Read more

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

An honest officer deserves Annamalai!! Seaman teased that!!

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று  அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள்  ஓட்டிற்கு  பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும்  கூறினார். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேலடுக்கு சுழற்சிகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையின் காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 ஆம் தேதி … Read more

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? 

Great job opportunities in NIT for engineering graduates!! Have you applied?

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா?  தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ;  Junior Research Fellow காலியிடங்கள் ; 1 சம்பளம் ;  ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ தகுதி ; … Read more

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!

Who will be the next Chief Secretary in Tamil Nadu?? New Announcement!!

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் தலைமை செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் தற்பொழுது ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனையடுத்து முதலமைச்சர் புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை இன்று நடத்துகின்றார். தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் தலைமை செயலாளரான   இறையன்புவின் பதிவிக்கலாம் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. இன்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை சென்னை தலைமையகத்தில்  நடத்தி … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! 

Increase in enrollment in arts and science colleges!! Good news for Plus 2 students!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!!  12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பப்டுபவர்  கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஜூன் 16 ஆம் தேதி கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு … Read more