தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொட்டி செல்ல உத்தரவு. பதிவு சான்றிதழ் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா அறிவிப்பு. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் லாரிகள் நீர் நிலைகளில் கழிநீரை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்தது. இதனை தடுத்து நிரந்தர தீர்வு … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று … Read more

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!!

Food streets in 4 places in Tamil Nadu!! 4 crore budget!!

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில்,  4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி,  உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, … Read more

கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்!

White Dragon in Coimbatore

கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்! கோவையில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது, கோவையை அடுத்த குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வந்துள்ளது. இந்த வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பை … Read more

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு - இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி! தற்போதுள்ள வக்பு வாரிய தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். வருமானம் வரக்கூடிய பள்ளிவாசல்களில் தங்களது கட்சியை சார்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்து வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில … Read more

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் 

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் 

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்! நாளை முதல் 2 நாட்கள் இயக்கப்படுகிறது – பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து அதிகாரிகள் தகவல். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த … Read more

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!!

Traffic change in North Chennai!! Traffic Police Notice!!

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!! சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் நாளை மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூறியுள்ளது. இதை பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது. கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே … Read more

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியல்! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம்! வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் IFS நிதி … Read more

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!   முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு கடந்த காலங்களில் இருந்த தொகையை விட கூடுதல் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1 வாரத்தில் 9 லட்சம் மதிப்பிலான 16 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை அமைச்சர் … Read more