இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!!

New working hours are effective from today!! Only work from 7.30 am to 2 pm!!

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!! தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து கொண்டு இருக்கும் வேலையில் இந்தியாவில் ஒரு மாநில அரசு வேலை நேரத்தை குறைத்துள்ளது. அது வேறு எந்த மாநிலமும் அல்ல பஞ்சாப் மாநில அரசு தான், அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றியுள்ளது. பஞ்சாப் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த … Read more

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!!

The match between Bangalore and Lucknow ended in a fight!! Kohli and Gambhir continue to fine another player!!

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!! ஐபிஎல் என்று அழைக்கப்படும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை, பொங்களூரு, மும்பை, லக்னோ, குஜராத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. நேற்று பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற … Read more

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!

Minister Duraimurugan's controversial speech about college girls!

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்! வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

A sudden change in the Tamil Nadu cabinet!! These are the next Ministers of Tamil Nadu!!

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படப் போகிறது என்று தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரவையில் புது அமைச்சர்களின் பட்டியலில் ஒரு சில பேரின் பெயர்கள் இருக்கின்றது. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே மன்னார்குடி தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டி.ஆர்.பி ராஜா அவர்களின் பெயரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!

Today's Gold and Silver Price Status

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!! நாளுக்குநாள் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சவரன் எவ்வளவு விலைக்கு விற்றாலும் சிறிதளவு தங்கமேனும் நாம் வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்தும், சற்று குறைந்தும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 22 கேரட் தங்கம்  நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து சவரன் 44920 ஆக … Read more

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

no-fee-required-electricity-regulatory-commission-notice

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!! தற்போதைய சூழ்நிலையில்  அனைவரின் வீட்டிலும் அனைத்து மின்சாதன பொருட்களும் உள்ளது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, கம்ப்யூட்டர், ஹீட்டர் முதலிய பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவே உள்ளது. இது போன்ற அனைத்து மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் மேலும் 17  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கீழ்க்கண்ட  7  மாவட்டங்களான கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி  உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராம சபா கூட்டத்தில் பங்கேற்காத தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் இரண்டு வாருங்கள் வேலை மறுப்பால் கிராம சபா கூட்டத்தில் கொந்தளித்த பெண்களால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம் மேல தருமபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசுகையில், … Read more

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் தேர் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து தேர் மண்டபத்தில் நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழை பெய்ததால் … Read more