மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!! திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தலைவர் துரைசாமி,தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார். மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை . இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ … Read more

லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல். திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அதில் பயணம் செய்து வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளார். அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் வைத்திருந்த லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய … Read more

இடி மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை: அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஓரிரு … Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு விவகாரம்: 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது!

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு விவகாரம்: 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா கடத்தல் வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கிருத்திகாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் கொண்டு வந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகாவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வினித்தின் உறவினர் வீட்டில் இருக்கும்போது பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் … Read more

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரிக்கு புகழ்சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்கும், தமிழ் மொழியின் மீது உள்ள தீவிர பற்றின் காரணமாக பாரதிதாசன் எழுதிய பாடல்களால் “புரட்சிக்கவிஞன்” என போற்றப்பட்டார். புதுச்சேரியில் பிறந்து புதுச்சேரிக்கு வந்த மகாகவி பாரதியாரின் கவிதைகளில் ஈர்த்து கனகசுப்ரத்தினம் என்ற தனது பெயரை … Read more

என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேச்சு!!

என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேச்சு!!

என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினியின் பேச்சு. மேடை மீது அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் நட ரத்னா பத்மபூஷன் தாரக ராமா ராவின் வாரிசுகளுக்கும் எனது சகோதரர் பாலகிருஷ்ணா விற்கும் மூத்த பத்திரிகையாளர் நாராயண அவர்களுக்கும் மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும் விழாவை காண வந்த பொதுமக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நான் இவ்வளவு பெரிய மேடைகளில் தெலுங்கு பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. ஆகையால் எனது தெலுகு உச்சரிப்பில் ஏதேனும் தவறு … Read more

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் - மனைவி விஜயா பேட்டி!

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா பேட்டி. சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையின் காரணமாக காவல் நிலையத்தை நாடிய போது எனது கணவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. எனது கனவரின் தம்பி மகள் … Read more

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் – வானதி சீனிவாசன்!

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் - வானதி சீனிவாசன்!

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி. கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் … Read more

சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!

சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!

தமிழக அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது குறித்து நேரடியாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன். புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு … Read more

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரம்!

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரம்!

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் … Read more