கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள் கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது. ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். … Read more

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! கடலூரில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு போய் சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் … Read more

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி! கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருநாள் தேடுதல் வேட்டைக்கு பின் குழியிலிருந்து உடல் வெந்து சிதைந்த நிலையில் மீட்பு. கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள பெரும்பாவூர் பகுதியில் பிளைவுட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியாகும் இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நசீர்(23) என்பவர் அங்குள்ள பெரும்பாவூர் ஓடக்காளி சந்திப்பில் உள்ள யுனிவர்சல் … Read more

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட … Read more

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த … Read more

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

நேபாளத்தில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள்

நேபாளத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் நேபாளத்தில் பாக்லுங் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும்  குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5.3 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மலை பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை காரணமாக சீர்குலையும் அபாயம் கொண்டதாக உள்ளது, நேபாள நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்த  காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் நிலநடுக்கத்தின்  நில அதிர்வு அலைகளை  பிரதிபலிக்கும் விதமாகவும் … Read more

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் மக்கள் தேவைக்கு வெளியில் வரும்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன், கண்ணிற்கு குளிர் கண்ணாடி மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். மக்கள் வெளியில் செல்லும் போது, வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு தாகம் … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more