பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

சென்னை மாநகராட்சியானது சென்னையில் பெண்களினுடைய பெயரில் வீடுகளை வாங்கினால் 50 சதவிகித சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.    இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது :-   சென்னை மாநகராட்சி திட்டமிட்டபடி சென்னையில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு 50 சதவிகித வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருக்கிறார். மேலும் … Read more

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.    இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி,   மே 19 2023 ஆம் ஆண்டு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணத்தின் போது சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.   ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் வருக திறனாளிகள் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.   தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட … Read more

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது.   இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் … Read more

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல வேலைகளை குறிப்பிட்ட அதில் முன்னு அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய நாட்டிற்கு பணிக்கு தேவை என சார்ஜா நாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெரிவித்து இருக்கிறது.   அதன்படி அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பணி விவரங்கள் :-   ✓ எஃகு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள் ✓ சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர் ✓ போர்க் … Read more

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

நமது கண்னுக்கு தெரியாத அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகிறது.இவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது.இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள்: 1)இந்த துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும். 2)மைக்ரோ பிளாஸ்டிக் துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும். 3)மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பொருட்களை உட்கொண்டால் … Read more

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

இன்று பெரும்பாலானோர் குறட்டை பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்களே குறட்டைவிட்டு உறங்குகின்றனர்.உடல் பருமன்,நுரையீரல் பிரச்சனை,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரும். குறட்டை தீவிர பிரச்சனை இல்லையென்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை பாதிப்பால் மாரடைப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே குறட்டை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். குறட்டையை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம்:- 1)ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி 2)தேன் – கால் தேக்கரண்டி … Read more

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

நம் நாட்டு மருத்துவத்தில் வெட்டு காயங்களை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.இதில் கசப்பு சுவை நிறைந்த கிரந்தி நாயகம் அதாவது வெட்டுக்காய் செடி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. இந்த செடிக்கு சிலந்தி நாயகம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.இந்த செடியின் இலை நீள் வட்டத்தில் இருக்கும்.இதன் பூக்கள் ஊதா நிறத்தில் சிறியதாக இருக்கும்.இந்த வெட்டுக்காய் செடியின் பூக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிரந்தி நாயகத்தின் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது … Read more

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு சிறந்த தீர்வாக பிரண்டை எண்ணெய் திகழ்கிறது.பிரண்டை மற்றும் தேங்காய் எண்ணையை வைத்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பிரண்டை எண்ணெய் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கப் 2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள … Read more

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.நன்றாக உறங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இனி நன்றாக உறங்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கசகசா – ஒரு தேக்கரண்டி 2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 3)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்துக் … Read more