பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்!

பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்!

பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்! நம் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நகரம், கிராமம், என பல்வேறு வகையான நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளை வழி நடத்த தேர்தல் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசு உயரதிகாரிகள் மற்றும் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை … Read more

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது – கவாஸ்கர் சொல்கிறார். இந்தியா கிரிக்கெட் அணியில் எத்தனையோ கேப்டன்கள் இருந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளவர் தான் மஹேந்திர சிங் தோனி, ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கும் அளவுக்கு தன்னுடைய செயல்பாடுகளால் … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! தவறான கருத்தை பரப்பி இங்குள்ள ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்’ : அண்ணாமலை மீது இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மிக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து … Read more

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு! கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை சேர்ந்த அணைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், ஊழல் இல்லாத நாட்டை தான் பிரதமர் மோடி விரும்புவதாகவும், அதற்கான பணிகளை தான் தொடர்ந்து செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுகவையும் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறி அக்கட்சியின் … Read more

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ். தமிழ் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் கவர்ந்துள்ள ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான். இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி கொண்டு நடித்து வந்தார். பிறகு தன்னுடைய அசாத்திய நகைச்சுவை நடிப்பால் குழந்தைகளையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். இன்றைய நவீன கால கட்டத்தில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு … Read more

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட காவல்துறையினர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது டிரைவர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி காலனி கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத் (39) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் … Read more

மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட நபர் மீது காரால் மோதி கொலை முயற்சி!

மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட நபர் மீது காரால் மோதி கொலை முயற்சி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட இளைஞரை காரால் மோதி கொலை முயற்சி சிசிடிவி காட்சி வைரல் இருவர் கைது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு வெமபாயம் சாலையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் சென்ற காரை தடுத்து நிறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணன் என்ற இளைஞர் உட்பட அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த கும்பல் அகில் கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த … Read more

பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!

பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!

திருச்சூர் குன்னம்குளத்தில் பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய நபர்கள்: தலை மற்றும் கழுத்தில் காயம். கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளம் மேற்கு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் கவுதம் சுதி (29) இவர் நேற்றிரவு மேற்கு மாங்காடு கோவில் அருகே பைக்கில் சென்ற போது திடீரென வழி மறித்த கும்பல் அவரின் தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனர். இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கவுதம் சுதியை மீட்டு குன்னம்குளம் அரசு … Read more

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – இளம்பெண்ணால் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – இளம்பெண்ணால் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பொது மக்களை, காவல் துறையினர் சோதனை செய்து அனுப்பியுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் பெட்ரோல் கேனுடன் வந்து, ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள். இதனை அங்கிருந்த பெண் காவலர் கண்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து, காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த பெண் பெயர் பாண்டிஸ்வரி, வயது … Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more