பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!!

Four soldiers were killed in the Punjab army camp! Officers investigating who shot!!

பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!! கடந்த புதன்கிழமை அதிகாலை பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இரண்டு தமிழக வீரர்கள் உட்பட நான்கு பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் சத்தம் கேட்ட … Read more

மீண்டும் உயரும் தங்கம் விலை!! அவதிக்குள்ளாகும் நடுத்தர மக்கள்!!

Gold price rising again!! The middle class will suffer!!

மீண்டும் உயரும் தங்கம் விலை!! அவதிக்குள்ளாகும் நடுத்தர மக்கள்!! கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகளும், பெண்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்கள் மட்டும் விலை குறைந்து கொண்டே சென்றது. தமிழ் புத்தாண்டையொட்டி தங்கம் விலை மீண்டும் தற்போது உயர்ந்துள்ளது. வழக்கமாக விழா காலங்களில் தங்கத்தின் விலை … Read more

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!! சென்னை மெட்ரோவில் இருந்து,  பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக  பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் … Read more

சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!!

Liquor bottles hoarded in Visika administrator's house near Chidambaram!! Police investigation!!

சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!! சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1726 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் விசிக பிரமுகர் மீது வழக்கு பதிவு, தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் … Read more

பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!!

At the back of the municipal office is a low archway in the tree High voltage power line!! Power department officials showing negligence without taking action!!

பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!! கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியானது வேப்ப மரத்தில் உரசியப்படி மிகத் தாழ்வாக செல்வதால் மிகப் பரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த மின் கம்பியில் இருந்து புவனகிரி பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போர்வெல் மற்றும் புவனகிரி தாலுகா மருத்துவமனைக்கான மின் … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்132வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய குழு உறுப்பினர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தமிழ்வாணன் வீரப்பன் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் சிறுபான்மை தலைவர் ஜான் பாஷா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மணிரத்தினம் அவர்களுக்கு உற்சாக … Read more

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Fasting Porridge in Street Jamaat.. All community people participate with religious harmony!!

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற … Read more

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!

New Mining Research Laboratory in Cuddalore!! Inauguration by Chairman of NLC India Limited!!

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது, இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபகரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா … Read more

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து! இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் … Read more