பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை 

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார். வருகின்ற 8 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர … Read more

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

Durai Murugan (துரைமுருகன்)

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது! அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை திடீரென சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் பொழுது இருவரும் அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் … Read more

கோவையில் கொரோனா பாதிப்பினால் பெண் உயிரிழப்பு

Eighth grade student tragically died! Truck driver arrested!

கோவையில் கொரோனா பாதிப்பினால் பெண் உயிரிழப்பு அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உட்பட பல்வேறு பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுக்கு கடந்த 17ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு … Read more

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் … Read more

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் நிகழ்வில், அவர்களின் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி … Read more

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை

Permanent Judges for Chennai High Court!! President's action order!!

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை செஷனாய் நகரை சேர்ந்த சசிகுமார் – ஷீலாராணி தம்பதியின் 14 வயதான மகன் ஆகாஷ் சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2015 ஜூலை மாதம் மாநகர பேருந்தில் பயணித்த ஆகாஷ், அழகப்பா நகர் நிறுத்ததில் … Read more

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்

the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து சென்னை ஐஐடி மெகா திட்டம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தை ஐஐடி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற திட்டத்தின் கீழ், … Read more

மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள்

TN Assembly-News4 Tamil Online Tamil News1

மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள் தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 அறிவிப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது 1.இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 2023 24 ஆம் ஆண்டில் பத்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2.வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறை தலைவர்களுக்கும் புதிய நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும். … Read more

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு

Actor Vishal

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விசால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் … Read more