புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு … Read more

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு - திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரபேல் வாட்ச் சம்பந்தமாக இருவருக்கும் … Read more

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து! தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு ராகுலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் … Read more

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!! நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகளை தற்போது தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து அதன் தலைவர்கள் மாறி மாறி தங்கள் கருத்துக்களை கூறி வருவது அவ்வப்போது சில சர்ச்சையை ஏற்படுத்தி … Read more

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!! அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்தார். சேலம் தலைவாசல் பகுதியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டடு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். வருகின்ற 2024நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து … Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!! கோவையில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கைவிட வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லா அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும் … Read more

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!! கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் நேற்று மீண்டும் ஒரு சாதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானாகவே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய மறுசுழற்சி ராக்கெட்டை இஸ்ரோவுடன் இணைந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை ஒன்றிணைந்து இந்த ராக்கெட்டை வடிவமைத்திருந்தது. முன்னேறிய நாடுகள் சில ஏற்கனவே மழுசுழற்சி ராக்கெட் மற்றும் தானாக தரையிறங்கும் வகையிலான ராக்கெட்டுகளை தயாரித்து … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என்பது தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுக வீழ்த்த முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர் எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம், ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற … Read more

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!!

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!!

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!! ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கற்கள் மற்றும் பெரிய பாறைகள் விழுந்தன. இந்த சம்பவத்தால் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. உயரமான பாறைகள் தரையில் விழுந்ததை அடுத்து சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதாகவும், பிறகு சாலையில் கீழே விழுந்த பாறைகள் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. கற்கள் … Read more