நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!! வெளியான புதிய சிசிடிவி காட்சிகள் போஜ்புரி மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. இவர், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் கடந்த மார்ச்.26 ம் தேதி மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அகாங்க்‌ஷாவின் தற்கொலை அவரது ரசிகர்களையும் போஜ்புரி திரைப்பட உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட … Read more

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை! வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரை வரழைத்து கோட்டை அகழியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாரா? … Read more

சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் எ.வ.வேலு!!

சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் எ.வ.வேலு!!

சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் எ.வ.வேலு!! சட்டப்பேரவையில், சுங்க கட்டண உயர்வு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் 6805 கி.மீ நீளம் கொண்டவை என்றும், 58 சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும் கூறினார் மேலும், மத்திய அரசு, … Read more

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆருத்ரா கோல்ட் திட்டம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி அதாவது 30 அளவிற்க்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று அதற்கான வட்டி தொகையை தராமல் ஏமாற்றுவது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த … Read more

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!

Edappadi Palaniswami to visit Salem tomorrow as General Secretary of AIADMK!! The party decided to give an enthusiastic welcome!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு! அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பொதுக்குழு குழு சம்பந்தமான வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் பொதுக்குழு முடிவு படி எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியாகும் என முடிவாகியது, இதனால் கட்சியின் அடுத்த பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதல் … Read more

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

A strong alliance to oppose BJP!! Tamil Nadu Chief Minister Stalin's effort!!

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!! கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது எதிர் கட்சிகளிடையே சலசலப்பை உண்டாக்கி வருகிறது, இதனிடையே மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மேலும் … Read more

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! 'தசரா' பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!! தசரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளிக்குதிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார். நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. https://www.instagram.com/reel/Cqc5RIYvbeL/?igshid=MDJmNzVkMjY= கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த்து ஓடுவதாக தனது கதாபாத்திர பெயரை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. "என்ன பார்க்க வரமாட்டீங்களா?" என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!! தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசி நடிகர் விஜய் மகிழ்ந்தார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஷ்மிகா என்ற சிறுமி, விஜய் UNCLE என்னை பார்க்க வரமாட்டீங்களா என மழலை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த விஜய், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். சிறுமியிடம் எப்படி இருக்கீங்க? நல்லா படிக்கணும் … Read more

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு … Read more