செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய … Read more