பகல்ஹாம் தாக்குதல்!.. விசாரணைக்கு நாங்கள் தயார்!. இறங்கி வந்த பாகிஸ்தான்!…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

1000 கோடி போட்டாலும் இப்படி படம் பண்ண முடியாது!.. மெய்யழகனை பாராட்டிய நானி…

nani

96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது. அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு … Read more

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை!.. மசோதாவை தாக்கல் செய்த உதயநிதி…

udhyanhidhi

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது. இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Minister Senthil Balaji resigns.. Court orders 2 people to go to jail!!

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் … Read more

பாமக வின் 2 முக்கிய புள்ளிகள் அதிரடி நீக்கம்!? எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்!!

பாமக வின் 2 முக்கிய புள்ளிகள் அதிரடி நீக்கம்!? எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்!!

PMK: பாமகவை உட்கட்சி மோதலுக்கு ஜிகே மணி தான் முக்கிய காரணம் என பாட்டாளி தொண்டர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு தலைவர் பதவியை கொடுத்திருந்தனர். பின்பு ராமதாஸ் அதை அன்புமணிக்கு கொடுத்துவிட்டு இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவியை கொடுத்தார். தனக்கு தான் பதவி இல்லை தனது மகனுக்காவது பதவி வேண்டும் என்று ஜிகே மணி நின்றதால், இளைஞரணி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ் குமரன் லைக்க ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு … Read more

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி நேற்று நடந்த ஆட்டத்தில் “SRH அணியிடம் வீழ்ந்த சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின்னால் வீரர்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணமாக அமைந்தது என தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, அணியின் அண்மைய தோல்விக்குப் பிறகு தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் ஐந்து விக்கெட்டுகளால் தோல்வியடைந்த … Read more

இதெல்லாம் சரியே இல்லை.. மே 15 தான் கடைசி தேதி!! நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்த EPS!!

This is not right at all.. May 15th is the last date!! EPS has warned the administrators!!

ADMK: தமிழகத்தில் மீண்டும் 2026 யில் கொடி நாட்ட வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சியை வலுப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அதிமுகவுடன் மீண்டும் கை கோர்த்தது. மேற்கொண்டு அதிமுகவும் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரம் கட்டி வருகின்றனர். குறிப்பாக பூத் கமிட்டி குறித்து ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்ட நிலையில் தற்போது வரை அது ரீதியான வேலைகள் மந்தமாக இருப்பதால் நிர்வாகிகள் மீது எடப்பாடி கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு … Read more

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

குடும்ப புகைப்படம் போட்டதற்கு இவ்வளவு பெரிய சிக்கலா!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ ஆர் ரகுமான்!!

Is it such a big problem to post a family photo!! A R Rahman puts an end to the controversies!!

சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டிருந்தார். இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டாவது மகள் முக்காடு அணியாத நிலையில் முதல் மகள் கதீஜா மட்டும் முக்காடு அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் இரட்டை வேடம் போடுவதாக பல கருத்துக்களை வெளியிட்டனர். இதுகுறித்து பல வருடங்கள் கழித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார். இந்த சர்ச்சைகளுக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த … Read more