விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!

Actress Khushbu, who was involved in an accident, traveled to Delhi! Supporters who are comforting!

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்! தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ,பிரபு மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர் சில படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார். அரண்மனை,அரண்மனை 2,கலகலப்பு போன்ற படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.இவர் … Read more

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Step forward housewives! At least the price of gold in the shops!

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அதனால் மக்கள் அனைவரும் தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கி  விட்டனர்.அதனால் தங்கத்தின் விலை தொடரந்து அதிகரித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகின்றது.இம்மாதம் பொங்கல் பண்டிகையை … Read more

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! 

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! 

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்!  கந்து வட்டி கொடுமையால் குடும்பங்கள் அழிவதை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் விபரீதமான ஒரு செயலை செய்துள்ளார். குடும்ப சூழ்நிலைக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நபர்கள் அதிக வட்டியை கட்ட இயலாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன.  வட்டி கட்ட முடியாமல் போனால் ஆள் வைத்து மிரட்டுவது,  தாக்குதல் நடத்துவது, போன்ற காரணங்களினால் கடன் வாங்கியவர்கள் பயந்து தற்கொலை செய்து கொள்வது … Read more

மீண்டும் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இங்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்!

A new low pressure area has formed again! Chance of rain here Chennai Meteorological Center!

மீண்டும் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இங்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். … Read more

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் … Read more

தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

A romantic couple again in Tamil cinema! The photo is going viral on the Internet!

தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்! இயக்குனர் மணிரத்தனத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி சித்தார்த்.அவருடைய இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்தன இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை பத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி. நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவேட்டாக  இருப்பவர்.அடிக்கடி … Read more

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! 

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! 

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!  தனது வீட்டின் அருகில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தொழிலாளி மீது திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி மாவட்டம் மேல் பரவக்காடு டேன்டீ( தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 51,  இவர் அங்குள்ள டேன்டீ குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் … Read more

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்! உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் கடந்த காலத்தில் இரண்டாம் திருமணம் செய்வது பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த சூழல்கள் மாறி தன் மருமகளையே மறுமணம் செய்த மாமனார் இது போன்ற செய்திகளையும் கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். உத்திர பிரதேச மாநிலம் பதங்கஞ்ச கோட்டவாலி பகுதியில் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்!

Scheme to link Aadhaar number with electricity connection! The warning issued by the Department of Electricity, go ahead!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும். … Read more