தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

Thalapathy 67 movie mass update! Vijay fans at the peak of excitement!

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்! மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கவுள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர்.மேலும் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்த்தில் சஞ்சய் … Read more

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து … Read more

‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்? 

The singer posted a story saying that my husband is only for me! Netizens are questioning whether it is a secret marriage with actor Premji?

‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரின் ஒருவராக இருப்பவர் பிரேம்ஜி.இவருடைய அண்ணன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு.குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயற்றிய அனைத்து படங்களிலும் பிரேம்ஜி காமெடி ரோலில் நடித்திருப்பார்.கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பிரின்ஸ்,மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற … Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு  அனுமதி சீட்டு  வழங்கப்படும் என்று கோவில் அறங்காவல்  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டை காண்பித்து பக்தர்கள் நுழைவுச்சீட்டினை வாங்கி செல்கின்றனர். … Read more

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!

Action order issued by the Central Reserve Bank! You can no longer refuse to buy a ten rupee coin!

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள்  பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்!

Information released by Southern Railway! Booking for special trains going here starts today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் விடுமுறை நாட்களை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் மற்றும் கூடுதல் ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!

Fee hike for this in Tirupati Esummalayan Temple! Devotees suffer a lot!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அதிகளவு அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் அதிகளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.கடந்த புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் … Read more

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!  வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு விமான நிலையம் திரும்பிய விஜய் பாதுகாவலர் இல்லாமல் சோதனை வரிசையில் நடந்து சென்றார். இளைய தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கி தமன் இசையமைத்து கடந்த 11ஆம் தேதி வெளியான படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மற்றும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா யோகி … Read more

வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

 வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அவசர முடிவு கூடாது. இன்னும் காலம் உள்ளது. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒருமனதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். … Read more