தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Chance of rain again in Tamil Nadu! Information released by Chennai Meteorological Department!

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.மேலும் அவை புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Relief funds for the victims of bulls! Announcement made by the Chief Minister!

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் விடுமுறைக்கு அனைவருமே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் விடுமுறையை … Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்!  பொருளாதார மந்தநிலையால் பெரு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, அரசியல் நிலைத்தன்மை, போன்ற காரணங்களால் 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரம் மிகுந்த மந்த நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எஃப் … Read more

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை!  இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை … Read more

இந்த ஐபோனின் விலையை கேட்டால் அசந்து போயிடுவீங்க! உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் !

இந்த ஐபோனின் விலையை கேட்டால் அசந்து போயிடுவீங்க! உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் !

சந்தையில் பலவித சிறப்பம்சங்களுடன், மாறுபட்ட விலை மதிப்புகளுடன் ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சந்தையில் ஐபோன்கள் சற்று விலை உயர்ந்ததாக தான் இருந்து வருகின்றது, ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் ஐபோனின் விலையை கேட்டால் அனைவருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும். 2021-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ஸ்மார்ட்போனானது ஆரம்ப விலையே ரூ.360 கோடியாக விற்பனைக்கு வந்தது. நியூயார்க்கில் உள்ள … Read more

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்! இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? விராட் கோலி? சச்சினா? என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ருசிகரமான பதிலை அளித்துள்ளார். சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசி இந்தியாவில் கிரிக்கெட் ஜாம்பவானாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது இவரைப்போல விராட் கோலியும் விளையாடி வருவதாக சச்சின் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். சர்வதேச போட்டிகளில் சதங்களையும் சாதனைகளையும் புரிந்து சமகாலத்தில் ஒரு சிறந்த … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். அவருக்கு தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறனாலும் அழகான லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் … Read more

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

to-the-attention-of-those-who-passed-the-tet-first-paper-exam-notice-issued-by-the-teacher-selection-board

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இலவச கட்டையாக் கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!

Happy news for central government employees! What is the percent increase in salary this month?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு! ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கம் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.அந்த அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more