அட அவர தூங்க விடுங்கப்பா! ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

அட அவர தூங்க விடுங்கப்பா! ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த அண்ணாமலை 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். இதன் பின்னர் விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வழங்கிய பேட்டியில், ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க … Read more

இன்று உலக பார்வை தினம்! தங்களுடைய கண்களை மெருகேற்றுவதற்கான 3 உடற்பயிற்சிகள் இதோ!

இன்று உலக பார்வை தினம்! தங்களுடைய கண்களை மெருகேற்றுவதற்கான 3 உடற்பயிற்சிகள் இதோ!

கண் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டதோறும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் உலக கண் தினம் அல்லது உலக பார்வை தினம் எனவும் அழைக்கப்படுகிறது. கண்கள் நம்முடைய உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும் அதோடு பார்வை என்பது இயற்கையால் நமக்கு கிடைத்த மாபெரும் பரிசு. இந்த அழகான உலகத்தை நாம் கண்களால் தான் பார்க்கிறோம். ஆனால் உலக அளவில் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது … Read more

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்!

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்!

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்! உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்,சர்வதேச பார்வையற்ற தடுப்பு நிறுவனம் (IAPB) ஆகியவை இணைந்து பல்வேறு நோக்கங்களுக்காக அக்டோபர் 13ஆம் தேதி உலக பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கங்கள்:! பார்வை குறைபாடு மற்றும் குருட்டு தன்மை ஆகியவை சர்வதேச பொதுப் பிரச்சனையாக கருதி இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்நாள் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. அரசாங்கங்கள் மற்றும் குறிப்பாக சுகாதார அமைச்சர்களை தேசிய குருட்டுத்தன்மை தடுப்பு … Read more

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி!

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி!

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி! கடந்த வருடம் 2019-ம் ஆண்டு திருச்செந்தூர் ராம்குமார், மதுரை ரமேஷ் ஆகியோர்கள் டாஸ்மார்க் கடை தொடர்பான தொடரப்பட்ட பொதுநல வழக்கினை,மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,ஆர். மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாந்த் உள்ளிட்டோரின் அமர்வு கொண்ட குழு நேற்று விசாரித்தது. அவர்கள் கொடுத்த பொதுவுநல மனுவில்,மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்வதை … Read more

தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி! தமிழக பாஜகவின் அதிரடி விளக்கம்!

தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி! தமிழக பாஜகவின் அதிரடி விளக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கின்ற சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி குருபூஜை நடைபெறுகிறது. ஆகவே முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். அத்துடன் சுற்றுவட்டார பகுதி மக்களும் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தி செல்வார்கள். ஆகவே ஏதாவது சாதி ரீதியான கலவரம் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில், மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் … Read more

என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

திமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பேச்சில் சமீப காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டமான பேருந்து பயணத்திட்டத்தை ஓசி டிக்கெட் என்று தெரிவித்து பேசியது மிகப் பெரிய பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளானது. இது போன்ற பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் … Read more

விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர். … Read more

தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

கோவையில் உயர்கல்வி நிறுவனத்தில் 21 ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயார்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாணவிகளிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பெண்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்தார். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்த அவர், மேலும் சில கட்டுப்பாடுகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பெண்கள் தங்களுடைய … Read more

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்! தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் ஐபிஎல் போட்டிகள் மூலமாக கவனம் ஈர்த்தவர் நடராஜன். இறுதி ஓவர்களில் யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் திறன்படைத்த இவர் இந்திய அணிக்காக வெகுசில போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள்,ஒருநாள் போட்டிகள்,டி20 போட்டிகள் என அனைத்து … Read more

Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!!

Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!!

Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!! இலவசம் மின் நுகர்வோர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆதார் சட்டம் 2016 பிரிவு 7 -ன் கீழ் இலவசமாக மின்சாரம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி 100 யூனிட் மின்சாரத்தை … Read more