எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த விதத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு … Read more

டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் இரண்டு மணி முதல் இரவு 8 மணி வரையில் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விவரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தமிழில் விலை பட்டியல் வைக்க வேண்டும், புகார் செய்ய வசதி செய்து தர … Read more

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு!

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு!

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு! விக்ரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பக்கபலமாக … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

மின் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் ஆரம்பமாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது இதற்காக வருடத்திற்கு 3650 கோடி செலவு உண்டானது. இந்தத் தொகையை மின்மாரியத்திற்கு தமிழக அரசு … Read more

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்! இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் டச்சில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் … Read more

அடிதடி லெவலுக்கு சென்ற வாக்குவாதம்… இளம் வீரருடன் மோதிய சி எஸ் கே வீரர்!

அடிதடி லெவலுக்கு சென்ற வாக்குவாதம்… இளம் வீரருடன் மோதிய சி எஸ் கே வீரர்!

அடிதடி லெவலுக்கு சென்ற வாக்குவாதம்… இளம் வீரருடன் மோதிய சி எஸ் கே வீரர்! சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு சையத் முஷ்டாக் அலி போட்டித் தொடரில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சவுராஷ்டிரா மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் போது பெரும் மோதல் ஏற்பட்டது. இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் போது பரோடா கேப்டன் அம்பதி ராயுடு மற்றும் … Read more

பெண் குழந்தைகளுக்கு என்று எல் ஐ சி யில் அறிமுகப்படுத்தியிருக்கும் சூப்பர் பாலிசி!

பெண் குழந்தைகளுக்கு என்று எல் ஐ சி யில் அறிமுகப்படுத்தியிருக்கும் சூப்பர் பாலிசி!

சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சில சமயங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கை கொடுக்கும் இது போன்ற திட்டங்கள் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் நிச்சயமாக இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அது அவர்களுடைய எதிர்காலத்தை சிறப்பானதாகும். அதேபோல பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது, சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்போ … Read more

இனியும் இதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது! கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

இனியும் இதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது! கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ் பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற … Read more

அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

TTV Dhinakaran

அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது குறித்து ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ” நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் சென்று ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல … Read more

அடி பம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்:! காவல்துறையினர் அதிர்ச்சி!!

அடி பம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்:! காவல்துறையினர் அதிர்ச்சி!!

அடி பம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்:! காவல்துறையினர் அதிர்ச்சி!! மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய விற்பனை கும்பலை பிடிக்கும் வேட்டையில் காவல்துறையினர் அதிரடியாக இறங்கியுள்ளனர்.இந்த வேட்டையில் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் கள்ள மதுபானங்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு விரைந்து இரண்டு கிராமங்களை ஆய்வு செய்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமாக இருந்த கையடி பம்பினை பார்த்துள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில் அந்த கையடி பம்பை அழுத்தியபோது தண்ணீருக்கு பதில் மதுபானம் வந்ததை பார்த்து … Read more