தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை 

MK Stalin

தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் … Read more

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். சமீபகாலமாக பெரிய நடிகர்கள் மற்றும் பேன் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது சில திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை நடத்தி ரசிகர்களிடம் சுரண்டி வந்தனர். அதே போல அடுத்து வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நடக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் … Read more

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட குடும்பம் அனிருத்துடையது. அவரின் முன்னோர்கள் பலர் சினிமாவில் பிரபலமானவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் ஆளுமையாக விளங்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சுப்ரமண்யம் அவர்களின் மகனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் அம்மா வழி தாத்தாவுமான எஸ் வி … Read more

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் … Read more

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்! இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் … Read more

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் … Read more

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!

56 Crore Abes cheated the Indian Railways! There was a mistake in ticket booking!!

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி இப்போதெல்லாம் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி நிறுவனங்களும் அந்த படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்க ஆரம்பிக்கின்றன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் … Read more

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்! மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலியாம்பாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள் பொன்னாபுரம், முதலியாம்பாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் … Read more

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்!

Obscene photo caught by fraudsters! Vijay is a popular TV celebrity!

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்! தற்பொழுது ஆன்லைனில் வரும் மோசடி ஆப்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் வரும் லோன் ஆப்பை பயன்படுத்தி பலரும் கடன் பெறுகின்றனர். அவ்வாறு இன்ஸ்டால் செய்து கடன் பெறும் ஆப்கள், அந்த ஃபோனையே ஹேக் செய்து விடுகிறது. இவர்கள் கடன் தொகையை கட்டி முடித்த பிறகும் இவர்களின் புகைப்படத்தை வைத்து மிரட்டி, மேலும் பணத்தை வாங்கி வருகின்றனர். இவ்வாறான கும்பலிடம் தான் பிரபல … Read more