தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை
தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் … Read more