அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

நெல்லிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கனியாகும்.நெல்லிக்காயில் சிறிய நெல்லி,பெரிய நெல்லி என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் சிறு நெல்லி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டது.பெரிய நெல்லி துவர்ப்பு,புளிப்பு,சிறிது இனிப்பு சுவை கொண்டது.இரண்டு நெல்லியும் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த காய்களில் இதுவும் ஒன்றாகும்.பெரிய நெல்லி தலை முதல் பாதாம் வரையிலான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.மற்ற கனிகளை ஒப்பிடுகையில் இந்த காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. அவர்களை பிடிக்கும் காலம் வந்த பொழுது தனது கடமையிலிருந்து தவறாமல் அவர்களை ஏழரை ஆண்டுகள் தனது பிடியில் வைத்திருந்தார். இவ்வாறு சனிபகவான் தனது கடமையில் இருந்து தவறாமல் சிவனையே ஆட்டம் காண வைத்ததனால் தான் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்று “சனீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். தெய்வங்களையே ஆட்டி படைத்த … Read more

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார். சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். … Read more

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு நற்செய்தி!!தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சி!!

Good news for degree graduates!! Entrepreneurship and Innovation Training!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக ஓராண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தியில் தெரிவித்திருப்பதாவது :- தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனங்கள் இணைந்து நடத்தக்கூடிய ஓராண்ட சான்றிதழ் பயிற்சி வகுப்பானது வருகிற ஜூன் … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

eps

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது … Read more

கேரள முதல்வர் சிவகார்த்திகேயனுக்கு செய்த சம்பவம்!! இப்படி ஒரு அதிர்ஷ்டமா!!

What happened to Kerala Chief Minister Sivakarthikeyan!! Is this such a lucky thing!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி தன்னுடைய திறமையால் சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதில் பெரிதளவு இடம் பெற்று அதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் அஜித் அளவிற்கு பேசப்படக்கூடிய நடிகராக உருவெடுக்க தொடங்கியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமல்லாது கேரள மாநிலத்திலும் அதிக அளவு ரசிகர்களை பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் விளங்கி வருகிறார். குறிப்பாக அமரன் திரைப்படத்தில் கேரள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேஜர் முகுந்த் வரதராஜன் … Read more

1 ரூபா கூட வசூல் செய்யாது!! நடிகர் சிவாஜி படத்தை பழித்த ரஜினிகாந்த்!!

It won't collect even 1 rupee!! Rajinikanth slams actor Sivaji's film!!

நடிகர் சிவாஜி கணேசனும் இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து வேலை பார்த்த ஒரே திரைப்படம் முதல் மரியாதை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு படத்திற்கும் வெளியாகும் முன்பாக வரக்கூடிய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இந்த திரைப்படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படம் சுத்தமாக ஓடவே ஓடாது என தெரிவித்திருக்கிறார். இது குறித்த அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது … Read more

வாழ்வையே மொத்தமாக மாற்றும் சூப்பர் திட்டம்!!சில ஆண்டுகளில் பல கோடி வருமானம்!!

A super plan that will change your life completely!! Earn crores in income in a few years!!

பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம். நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் … Read more

ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர தான் இவர் கரெக்ட்!!CSKவின் முக்கிய வீரர் குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்!!

He's the one who brought the drinks. He's the one who brought the drinks. Srikkanth criticizes CSK's key player.

ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் … Read more