உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

நமது கை,கால் நகங்களை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.நமது நகங்கள் கெரட்டின் என்ற கடின புரோட்டினால் ஆனவை.இந்த நகம் நமது உடலின் வெளிப்புறத்தில் இருக்கிறது. நம் கை கால் விரல்களின் நுனியில் கவசம் போல் இயற்கையாக இந்த நகங்கள் அமைந்திருக்கிறது.நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான நகங்கள் வளர்வதில்லை.சிலருக்கு நகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.சிலருக்கு வேகமாக வளரக் கூடிய நகங்கள் இருக்கும்.நமது ஒவ்வொரு நகமும் மாத்திற்கு மூன்று மில்லி மீட்டர் வரை வளரும் … Read more

இது தெரியுமா? ஊசி மருந்து இல்லாமல் நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!!

இது தெரியுமா? ஊசி மருந்து இல்லாமல் நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!!

நாம் தற்பொழுது பல்வேறு மருத்துவத்தை பின்பற்றி வருகின்றோம்.சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,அலோபதி,ஹோமியோபதி போன்ற வரிசையில் இயற்கை மருத்துவம் அதாவது நேச்சுரோபதியும் அடங்கும். இந்த இயற்கை மருத்துவத்தில் மருந்து,ஊசி,மாத்திரை எதுவும் இல்லாமல் வியாதிகளை குணப்படுத்துகின்றனர்.உடலில் இருக்கின்ற ஐந்து உறுப்புகளை வைத்து உடல் சமநிலையை சரி செய்கின்றனர். உடலில் நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்.இயற்கை மருத்துவத்தின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை இணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.மனம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் உணவு … Read more

வெயில் காலத்தில் நீங்கள் அதீத தலைவலியை அனுபவிக்க என்ன காரணம் தெரியுமா?

வெயில் காலத்தில் நீங்கள் அதீத தலைவலியை அனுபவிக்க என்ன காரணம் தெரியுமா?

சம்மரில் சீசனில் உடல் நல பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.கோடை வெயில் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல நோய்கள் உண்டாகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் தலைவலி,உடல் சோர்வு,நீரிழப்பு,மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைபவர்கள் ஏராளம். குறிப்பாக வெயில் காலத்தில் தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.நீர்ச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் சோர்வு,தலைசூடு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த உடலுக்கு தேவையான திரவத்தை பருக வேண்டும். மற்ற பருவ காலங்களைவிட வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகமாகவே உள்ளது.அதிக வெயிலால் … Read more

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை

anbumani

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை சில தினங்களுக்கு முன் பாமக தலைவராக நானே தொடருவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக பணியற்றுவார் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. அன்புமணி ராமதாஸ் அவர்களும் தொடர்ந்து மெளனம் காத்து வந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாட்டாளி … Read more

நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்!. தமிழிசை வாழ்த்து…

nainar

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவருக்கான தேர்தலில் இவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஜனநாயகப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சொல்லிக்கொண்டாலும் நயினார் நாகேந்திரன்தான் தமிழக பாஜக தலைவர் என அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதனால்தான் அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார். … Read more

இறுதிக்கட்டத்தில் ஜனநாயகன்!.. புலி பாய்ச்சலாக வெளியே வருவாரா தளபதி?…

jananayagan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். முதலில் இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் … Read more

ரூ.20 லட்சம் வரை எளிமையான முறையில் கடன் வசதி!! எந்த ஆவணமும் தேவையில்லை!!

Easy loan facility up to Rs.20 lakhs!! No documents required!!

மத்திய அரசானது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து வர கூடிய நிலையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது நிதி உதவி பெறாத சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களுக்கு கடன்களை வழங்கி அவர்களுடைய வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகும். இவற்றை மத்திய அரசு 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது. அவை பின்வருமாறு :- ✓ ஷிஷு … Read more

அதிமுகவை முதல் முறையாக ரோஸ்ட் செய்த விஜய்.. 2026 யில் கட்டாயம் இது உறுதி!!

Vijay who roasted AIADMK for the first time.. This must be confirmed in 2026!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த உடன் அதன் கொள்கைகளை வைத்து அதிமுக – வுடன்  கூட்டு என்று கூறி வந்தனர். ஆனால் விஜய் அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்து விட்டார். தற்போது மீண்டும் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளது. இது ரீதியாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் … Read more

சூர்யா பட விழாவில் ரஜினி?!. மாஸ்டர் கெட்ச் போடும் இயக்குனர்!…

suriya

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் … Read more

எடப்பாடிக்கு பெரும் அடி.. அவரு எங்கள் கூட்டணி!! பாஜகவுடன் இணைய தயாராகும் OPS!!

It has been reported that Panneerselvam is going to join the BJP

OPS: அதிமுகவின் முக்கிய நபராக விளங்கியவர் பன்னீர்செல்வம். இவர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கூட முதல்வராக இருந்தவர். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி வந்தாலும் பல காரணங்களால் அதனை தொடர முடியவில்லை. பின்பு இரட்டை தலைமை என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரின் கீழ் கட்சியானது செயல்பட்டு வந்தது. நிர்வாகிகள் பலரும் ஒற்றை தலைமை வேண்டுமென கூறினர். இதன்பிறகு ஒருமித்தமாக எடப்பாடியை தேர்வு செய்தனர். பொதுச் செயலாளர் இணை பொது செயலாளர் … Read more