டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு - அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா? இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் உதவி மேலாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.செபி (SEBI) என்பது இந்தியாவில் பங்கு சந்தை மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செபி … Read more

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ஜூலை 29 … Read more

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்! கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமும் அதன் பின்னர் நடந்த கலவரமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. … Read more

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்! பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் விரைவாகவே ஓய்வை அறிவிக்க ஐசிசியின் அட்டவணைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் … Read more

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து … Read more

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்? பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள்ஆர்வம்!

Famous director entering Bollywood! Huge alliance fan interest!

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்! பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள் ஆர்வம்! தற்போது கோலிவுட்டில் அனைவராலும் பேசப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரை  படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலை பெற்றுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கூட்டணி சேர்க்கிறார். தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியயுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் … Read more

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது அயலான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடைய மெரினா படத்தின் மூலம் நடிகராக்கினார் இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின்னர் இருவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் பணியாற்றினர். இந்த இரண்டு படங்களும் ஹிட் படங்களாக அமைந்தன. இடையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப … Read more

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Rotten pig that died in the canal? The people of the area are in shock!!

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!! நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல் அழகியன் கால்வாய் ஒன்று விவசாய பாசனத்திற்காக அவ்வழியாக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகை அடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி கால்வாய் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதிகளிலும் கால்வாய் நீர் கீழ் பகுதிகளிலும் செல்வதற்காக பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் மேலே … Read more

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

Satan became a psycho due to drunkenness!?

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!? நெல்லை மாவட்டம் அம்மையடுத்த வீரனன் அருகே ரெட்டியார்புரம் பகுதியிலுள்ள தனியார் மாந்தோட்டம் ஒன்றுள்ளது. மாந்தோட்டத்தில் வேலைக்காக தென்காசி சேர்ந்த கருப்புசாமி மற்றும் ஞானமுத்து ஆகிய இரு தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். நேற்று இருவரும் மாங்காய் தோட்டத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விடலாம் என்று தோட்டத்திலேயே தங்கினார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. … Read more