ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Father commits suicide due to loss of son in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் ஜான் சீனா நகரை சேர்ந்தவர் சிவகுமாரவேல் (60). மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன் கிஷோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கணேசனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இரண்டாவது மகன் திருமணம் செய்யாமல் பெற்றோர்கள் தாமதம் செய்து வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கிஷோர் செய்வதை கண்ட தந்தை … Read more

சேலம் மாவட்டத்தில் தீயினால் கருகி கன்று குட்டி உயிரிழப்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்?!

Calf burnt to death in Salem district!! The people of the area are in a frenzy?!

சேலம் மாவட்டத்தில் தீயினால் கருகி கன்று குட்டி உயிரிழப்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்?! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அடுத்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். அவருடைய வயது 60. இவர் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சொந்தமான கூரை வீடு மற்றும் ஆடு தங்குவதற்காக ஆட்டு கொட்டாய் ஒன்றை கட்டியுள்ளார். இதில் நேற்று இரவு முத்துவேல் அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு மகன்களான கௌதம், சின்றாஜ் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் … Read more

தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்! தமிழக அரசின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் சூலை மாதம் இரண்டாவது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2022 அன்று திறன் தினம் அனுசரித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை கொண்டாடவுள்ளது. 11.07.2022 அன்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி , காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் சரவணன் (39). இவர் பெருந்துறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் கறிக்கடையில் கறி வெட்டும் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தினந்தோறும் மது அருந்துவார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து கடைக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் … Read more

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!?

Why invite Modi instead of Congress leader? What is the back plan!?

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!? புதுடெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக வெளியாகும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செஸ் திருவிழா 187 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். மேலும் அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்காக … Read more

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு!

Officials who wrote and threatened the house in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). அவரது மனைவி ஜோதி.மேலும் சுரேஷ் பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு வீரனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத் தேவைக்காக 35 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் … Read more

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்! இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அவர்களின் குறிப்பாணையின்படி செப்டம்பர் 2022-ல் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கான விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/DET/, என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க … Read more

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! 

Periyakulam Boys High School School Management Committee Meeting!

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்  கோபிநாத் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் … Read more

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

New restrictions on honey! Action announcement issued by the District Collector!

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேனியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கிலும் நடைபெற்றது. … Read more

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்!

Free Coaching Course for Government Exams! These documents are enough! Join now!

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி VII-B ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 10ல் உள்ள 42 காலிப்பணியிடங்களுக்காக 10.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது மற்றும் தொகுதி VIII-ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக 11.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான … Read more