நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Rudra Thandavam film director washes actor Siddharth! Twitter post goes viral!

நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு! சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டுவதற்காக நரேந்திர மோடி அவர்கள் சென்றிருந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடியின் காரை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். அங்கிருந்து மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லாமல் விமான நிலையத்திற்கு சென்றார். ஒரு மணி நேரம் ஆக அந்த போராட்ட களத்தில் நரேந்திர மோடி அவர்கள் சிக்கிக் கொண்டார். … Read more

என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்!

Send your wife to catch my wife! Wife handover gang caught in Kerala!

என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்! நமது இந்தியாவில் வெளிநாட்டு கலாச்சாரங்கள் தொடர்ந்து ஊடுருவி வருகிறது. அதேபோல ஒருவருக்கு ஒருத்தன் என்ற சட்டத்தையும் தூக்கி எறிந்து விட்டது இனி வெளி நாட்டு கலாச்சாரம். தற்பொழுது வெளிநாடுகளில் மனைவிகளை கைமாறி கொள்ளலாம் என்ற பழக்க வழக்கம் இருந்து வருகிறது. தற்பொழுது அந்த கலாச்சாரம் நமது இந்தியாவில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் தற்போது பிடிபட்ட கும்பல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி

Maharashtra Govt Announced Lockdown in Night Time

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவ்வப்போது தளர்வு செய்து அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்கிரான் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்தவர் சின்ராஜ்.42 வயதுடைய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் பேளூர் – அயோத்தியாபட்டிணம் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். குடிநீர் கேன் ஏற்றி வந்த அந்த மினி லாரியில் மோதிய அவர் தலையில் பலமாக அடிபட்டு … Read more

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!

Elders call this number immediately! New project coming straight home!

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். … Read more

இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

You can now buy sand through Net Banking! How do you know? New announcement issued by the government!

இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து விற்று வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பணி மீண்டும் துவங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு … Read more

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு!

O Panneerselvam

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு! கடந்த பத்தாண்டுகளாக அதிமுக வானது ஆட்சி அமர்த்தியது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் போட்டி நிலவி வந்தது. அப்போது இரு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்று பல வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தனர். அதில் பல வாக்குறுதிகள் பொய்யானவை ஆகவே காணப்பட்டது. மேலும் தேர்தலில் போட்டியிட இருப்பவர்கள் வேட்பு மனுதாக்கல் அளிக்கும் … Read more

இவர்களுக்கெல்லாம் நிவராண தொகை! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

This is a working day for government employees! Sudden announcement!

இவர்களுக்கெல்லாம் நிவராண தொகை! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதன்முதலாக சட்டப்பேரவையில் நடைபெறுவதை மக்கள் முன்னிலையில் நேரடி காட்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்தவகையில் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி அவர்கள் தனது உரையுடன் தொடங்கினார். கவர்னர் உரையானது திமுக வரைமுறை செய்து கொடுத்ததை பேசியது போல இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டப்பேரவை விட்டு ஏறினர். வெளியேறினர்.மேலும் முதல் நாள் சட்டப்பேரவை … Read more

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ?

Infections are less! Relaxation to be demolished?

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் தொற்றிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கை தொடங்கி வருகின்றனர்.அவ்வாறு மீண்டும் வலக்கையை தொடங்கும் போதெல்லாம் தொற்றானது உரு மாற்றம் அடைந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அரசாங்கமும் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தற்போது தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றானது உரு மாற்றம் அடைந்து ஒமைக்ரானாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. அந்த … Read more